மண மகளே மண மகளே வாழும் காலம் சூழும் மங்களமே மங்களமே
குண மகளே குல மகளே பாலும் தேனும் நாளும் பொங்கிடுமே பொங்கிடுமே
Printable View
மண மகளே மண மகளே வாழும் காலம் சூழும் மங்களமே மங்களமே
குண மகளே குல மகளே பாலும் தேனும் நாளும் பொங்கிடுமே பொங்கிடுமே
பாலும் பழமும் கைகளில் ஏந்தி பவள வாயில் புன்னகை சிந்தி கோல மயில் போல் நீ வருவாயே கொஞ்சும் கிளியே
கொஞ்சும் தமிழ் மொழியாலே தாலாட்டவா
பிஞ்சு நெஞ்ப்பாலகனே நீ தூங்கவா
தமிழுக்கும் அமுதென்று பேர் - அந்தத் தமிழ் இன்பத் தமிழ்எங்கள் உயிருக்கு நேர்
இன்ப லோக ஜோதி ரூபம் போலே
நீல வான வீதி மேலே
சந்த்ரிகா நீ வந்தாய் அன்பாய்
ஆடவே
நீல
வான ஓடையில் நீந்துகின்ற
வெண்ணிலா நான் வரைந்த
பாடல்கள் நீலம் பூத்த கண்ணிலா
வராமல் வந்த என் தேவி
நான் வரைந்த ஓவியமே
நல்ல தமிழ் காவியமே
நான் சிரிக்க நீ அழுதால்
நீ சிரிக்க நான் அழுவேன்
சிரிக்க சொன்னார் சிரித்தேன்
பார்க்க சொன்னார் பார்த்தேன்
எனக்கென ஓர் உணர்ச்சி இல்லை தோழி
காதல் இன்னமுதே வாழிய நீ வாழி
நீ பார்த்த விழிகள், நீ பார்த்த நொடிகள்
ஹம்ம் கேட்டாலும் வருமா, கேட்காத வரமா
பார்த்த விழி பார்த்தபடி பூத்து இருக்க காத்திருந்த காட்சி இங்கு காண கிடைக்க ஊன் உருக