http://i68.tinypic.com/2woxfy9.jpg
Printable View
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களை அன்று தூற்றியவர்கள், இன்று போற்றுவதை புள்ளி விபரங்களுடனும், தக்க சான்றுகளுடனும் பதிவிட்டதோடு
எனது பதிவுகளுக்கு பாராட்டு தெரிவித்த நண்பர்கள் திரு.சுந்தர பாண்டியன் ,
திரு.வினோத், திரு.ரவிச்சந்திரன் ஆகியோருக்கு மனமார்ந்த நன்றி.
http://i65.tinypic.com/2chuhsg.jpg
தினத்தந்தி -22/10/2016
http://i66.tinypic.com/aw3xo2.jpg
ரிக்ஷாக்காரன் படத்தில் நடித்ததற்காக 1971ம் ஆண்டுக்கான நாட்டின் சிற்த நடிகருக்கான 'பாரத்' விருதுக்கு புரட்சித்தலைவர் எம்ஜிஆர் தேர்ந்தெடுக்கப்பட்ட சமயம்,"இதயவீணை" படப்பிடிப்பு க்காக காஷ்மீர் சென்றிருந்தார். காஷ்மீர் வானொலி அவரை பேட்டி கண்டது. பாரத் விருது பற்றிய கேள்விக்கு தனது வழக்கமான அடக்கத்தோடு எம்ஜிஆர் பதிலளித்தார் .
"நான் இதை எதிர்பார்த்தவன் இல்லை. செய்தியை மனதில் பதிய வைத்துக்கொள்ளவே எனக்கு கொஞ்சநேரம் பிடித்தது. இப்படி ஒரு பட்டம் எனக்கு கிடைக்கும் என்று எதிர்பார்க்காத காரணத்தால் இதை நம்புவதற்கே சிறிதுநேரம் ஆனது..."
"இந்த விருதுக்கு நான் தகுதியில்லை என கூறுபவர்கள் ஒன்றை புரிந்து கொள்ளவேண்டும். பாரத் விருது 1971ம் ஆண்டுக்கு மட்டும் தான், என் வாழ்க்கை முழுவதும் நான் இந்தியதுணை கண்டத்தின் சிறந்த நடிகன் என்ற பொருளிலல்ல. கலைக்கு யாருமே வரையறையை யாருமே நிர்ணயித்து விடமுடியாது இதை புரிந்து கொண்டால் பொறாமைக்கும், அதிர்ச்சிக்கும், ஏமாற்றத்துக்கும் இடமே கிடையாது ".
இப்படிப்பட்ட வார்த்தைகளை வேறு எந்த நடிகர் சொல்லமுடியும்...
எந்த விருதுகளும் புரட்சித்தலைவர் ஐ பாதித்தேயில்லை. எல்லாவற்றையுமே சமமாகத் தான் பாவித்தார்.
Courtesy- facebook
நேற்று முதல் கோவை - பெரியநாயக்கன்பாளையம் - லட்சுமி திரையரங்கில் - ரிக்*ஷாக்காரன்.
தினகரன் - வெள்ளிமலர்-21/10/2016
http://i67.tinypic.com/ofq1hi.jpg