நல்லதோர் வீணை செய்தே
அதை நலங்கெட புழுதியில்
எறிவதுண்டோ
சொல்லடி சிவசக்தி சுடர்மிகும் அறிவுடன்
என்னைப் படைத்தாய்
Sent from my SM-G935F using Tapatalk
Printable View
நல்லதோர் வீணை செய்தே
அதை நலங்கெட புழுதியில்
எறிவதுண்டோ
சொல்லடி சிவசக்தி சுடர்மிகும் அறிவுடன்
என்னைப் படைத்தாய்
Sent from my SM-G935F using Tapatalk
சொல் சொல் சொல் அன்பே நீ சொல்
நில் நில் நில் போகாதே நில்
சொல் சொல் சொல் சொல்லாமல் சொல்
சொல்வதெல்லாம் கண்ணாலே சொல்
ஒரு மஞ்சள் மேகம் வந்து
நெஞ்சில் மோதியதும்
காதல் சாரல் என்னை தாக்க
அந்தி மாலை சூரியனும்
மேற்கில் வந்து நின்று
உன்னை என்னை ஒன்று சேர்க்க...
நில் நில் நில் பதில் சொல் சொல் சொல் எனை வாட்டாதே
வில் வில் வில் உன் விழி அம்பில் எனை தாக்காதே
எந்தன் பூவனத்தில் இன்று வசந்தம்
மலரே மலரே தூங்காதே
இனி என் ஆசனம் ஒரு சிம்மாசனம்
அழகே வா அமுதே
மலரே நீ சொல்ல ஒரு மொழியும் இல்லை
உன் மணத்தை வெறுத்தவர் யாரும் இல்லை
நீ பேசும் பூவா பூவனமா
என் காதல் நூலா நூலகமா
ஒரு கோடி அர்த்தம் கொண்ட சொல் நீயா
பல கோடி நிலவில் செய்த பெண் நீயா
ஒரு கோடி இன்பங்கள் உறவாகும் அங்கங்கள்
அசைந்தாடும் அழகு கோலங்கள்
angam pudhividham azhaginil mangai mugam navarasa nialvu
.. adhisaya kanavu
அழகினில் விளைந்தது மழையினில் நனைந்தது
மனதுக்கு சுகம் தருது அம்மம்மோ
மழை தருமோ என் மேகம்
மயங்குதம்மா எண்ணங்கள் யாவும்
தோகைக்கு தூதுவன் யாரோ
தோள் தொட்ட தென்றலடி
தொடர்ந்து நீ பாடும் ராகம் என்ன