இசை கேட்டால் புவி அசைந்தாடும்
அது இறைவன் அருளாகும்
Printable View
இசை கேட்டால் புவி அசைந்தாடும்
அது இறைவன் அருளாகும்
அசைந்தாடும் தென்றலே தூது செல்லாயோ……. தேன் அமுதான கவி பாடி சேதி சொல்லாயோ
அமுதத் தமிழில் எழுதும் கவிதை புதுமைப் புலவன் நீ
கவிதையே தெரியுமா? என் கனவு நீதானடி
இதயமே தெரியுமா? உனக்காகவே நானடி
இமை மூட மறுக்கின்றதே ஆவலே
இதழ் சொல்ல துடிக்கின்றதே காதலே
இதழின் ஒரு ஓரம் சிறிதாய் அன்பே
நிஜமாய் இது போதும் சிரிப்பாய் அன்பே
என் நாடியை சிலிர்க்க வைத்தாய்
என் இரவெல்லாம் வெளிச்சம் தந்தாய்
என் ஆண் கர்வம் மறந்தின்று
உன் முன்னே பணிய வைத்தாய்
இரவுக்கு ஆயிரம் கண்கள் பகலுக்கு ஒன்றே ஒன்று
ஒன்றே ஒன்று தேன் ஊறும் வண்ணம்
உறவோடு தர வேண்டும் கன்னம்
கன்னத்துல வை
ஹா..வைரமணி மின்ன மின்ன
என்னென்னமோ செய்...
ம்ம் செய்தி சொல்லு காதல் பண்ண
காதல் பண்ண திமிரு இருக்கா
கைய புடிக்க தெம்பு இருக்கா
உனக்கு ஏத்த பொண்ணு இருந்தால்
'பொண்ணு மாப்பிள்ளை ஒன்னா போகுது ஜிகு ஜிகு வண்டியிலே
பொருத்தமானதொரு ஜோடி போகுது குபுகுபு வண்டியிலே