https://youtu.be/4kpxYK-dxNo
Printable View
மதுரை - கோவை இரண்டு நகரகங்களிலும் மக்கள் திலகத்தின் ''நம்நாடு '' படம் தற்போது ஓடிக்கொண்டு வருவது சாதனை .தகவலுக்கு நன்றி திரு ரவிச்சந்திரன் சார் .
திருச்சியில் மக்கள் திலகத்தின் ''தாயை காத்த தனயன் ''- தகவல் தந்த திரு rks அவர்களுக்கு நன்றி .
JULY -1972- BOMMAI
http://i57.tinypic.com/lf6h3.jpg
http://i61.tinypic.com/11b4u3m.jpg
நண்பர்களே
நாளை 9.6.1980 நான் இரண்டாவது முறையாக பதவி ஏற்ற தினம் .நீங்கள் எல்லாம் சென்னைக்கு வந்து விழாவில் கலந்து கொண்டது பற்றி அறிவேன். பசுமையான நினைவுகள்.35 ஆண்டுகள் சென்று விட்டதே.நாளை மீண்டும் உங்களது அனுபவங்களை எண்ணி பார்ப்பீர்கள் என்று நினைக்கிறேன் .
குண்டு காந்தியை கொன்றது
குண்டு இந்திரா காந்தியை கொன்றது
குண்டு கென்னடியை கொன்றது
இன்னும் பலரை கொன்றது
ஆனால் நீலகண்டன் தொண்டையில்
விஷம் நின்று உலகம் கண்டது
அதுபோல் பாய்ந்தஂகுண்டின் கடமை
கொல்வது துளைத்தபின் கண்டது
பொன்மனசெம்மல் எனஂநின்றது
ஸ்தம்பித்தது தொண்டையில் .
குண்டு தோற்றது எம் ஜி ஆர் ரிடம்
courtesy fb
கடந்த வெள்ளிக்கிழமையன்று மேலே உள்ள பதிவை போட்டிருந்தேன். அம்பேத்கர்- பெரியார் வாசிப்பு வட்டத்துக்கு விதிக்கப்பட்ட தடையை ஐஐடி நிர்வாகம் நேற்று நீக்கிவிட்டதாக செய்திகள் இன்று வெளியாகியுள்ளன.
இதை சொல்லாமல் இருந்தால் விஷயம் முழுமை பெறாதே என்பதற்காக இதைத் தெரிவிக்கிறேன். தடை நீக்கம் பற்றிய செய்திக்கான இணையதள இணைப்பு கீழே கொடுத்திருக்கிறேன்.
மறுவெளியீட்டில் கடந்த ஆண்டு சென்னையில் வெள்ளி விழா கொண்டாடி சாதனை படைத்த ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தில் தலைவர் கூறுவது போல, சிலப்பதிகாரத்தை தவிர எந்த அதிகாரமும் நிலைக்க முடியாதுதான் என்பதற்கு இந்நிகழ்ச்சியும் சாட்சி.
http://www.newindianexpress.com/citi...cle2855208.ece
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
17.2.1980
எம்ஜிஆர் அரசியல் வாழ்வு இத்துடன் முடிந்து விட்டது .
எம்ஜிஆர் செல்வாக்கு சரிந்துவிட்டது .
எம்ஜிஆர் -எதிர் காலமே இல்லை .
இப்படி ஆரூடம் கூறியவர்களின் ஆனந்தம் 100 நாட்கள் கூட நிலைக்க வில்லை . மக்கள் திலகம் மக்களை நம்பினார் .மக்களை சந்தித்தார் .மக்கள் திலகம் எம்ஜிஆரை மீண்டும் ஆட்சியை அமைக்க பல தொகுதிகள் காத்திருந்தாலும் கொடுத்து சிவந்த கரங்களின் திரைப்படங்கள் வெள்ளி விழாக்களையும் , நூறு நாட்களையும் , வசூலில் சாதனைகள் படைத்த மதுரை மேற்கு தொகுதி மக்கள் எங்க வீட்டு பிள்ளை எம்ஜிஆர் என்று தங்கள் வாக்குகளை அள்ளி தந்து வெற்றி பெற செய்து சென்னை கோட்டைக்கு ''மீண்டும் முதல்வராக '' அனுப்பி வைத்தார்கள் நம் மதுரை மக்கள் .
மதுரை மக்களுக்கு மக்கள் திலகத்தின்
http://i60.tinypic.com/dcsqds.jpg
Madurai district has never been indecisive in making its choice. In all the elections, it has decisively voted for the party that came to power.
The popularity of the Congress in the 1950s and 1960s could be seen from the way the party swept the polls in Madurai district between 1951 and 1962.
The rise of the Dravida Munnetra Kazhagam in 1967 had a significant impact here in the 1967 and 1971 elections. Then came M. G. Ramachandran's Anna Dravida Munnetra Kazhagam in 1977 (which was later rechristened as All India Anna Dravida Munnetra Kazhagam).
From 1977 to 1984, Madurai has overwhelmingly voted for the AIADMK. It returned MGR, the Chief Minister, from Madurai West in 1980.
courtesy - the hindu