கண்ணனைக் காண்பாயா நிலவே
என் மனம் சொல்வாயா
Printable View
கண்ணனைக் காண்பாயா நிலவே
என் மனம் சொல்வாயா
காண வந்த காட்சி என்ன வெள்ளி நிலவே
கண்டு விட்ட கோலம் என்ன வெள்ளி நிலவே
ஓடி வந்த வேகமென்ன வெள்ளி நிலவே
நீ ஓரிடத்தில் நின்றதென்ன வெள்ளி நிலவே
Sent from my SM-G935F using Tapatalk
ஓரிடம் உன்னிடம்
என் தேவை நான் கேட்பது வேறு யாரிடம்
மேலிடம் என்னிடம்
என் மனம் மாறிடும்..
https://youtu.be/7o31pZQDknE
வேறு இடம் தேடிப் போவாளோ
இந்த வேதனையில் இருந்து மிள்வாளோ
Sent from my SM-G935F using Tapatalk
இந்த நிலவை நான் பார்த்தால்
அது நமக்கென வந்தது போல் இருக்கும்
உன் நினைவை அழைத்து வரும்..
அழைத்தவர் குரலுக்கு வருவேன் என்றான் கீதையிலே கண்ணன்
பார்ப்பவர் கண்ணுக்கு தெரிவேன் என்றான் பாரதத்தில் கண்ணன்.
Sent from my SM-G935F using Tapatalk
கண்ணுக்கு மை அழகு
கவிதைக்கு பொய் அழகு
கன்னத்தில் குழி அழகு
கார் கூந்தல் பெண் அழகு
.............................
ஊருக்கு ஆர் அழகு
ஊர்வலத்தில் தேர் அழகு
தமிழுக்கு ழ அழகு
தலைவிக்கு நாண் அழகு...
https://www.youtube.com/watch?v=vGKNDeZEcxs
பொய் வாழ்வா வலியே தீர்வா
இல்ல உன் வாழ்வில் அர்த்தம் உண்டு
Sent from my SM-G935F using Tapatalk
உன் பார்வையில் ஓராயிரம்
கவிதை நான் எழுதுவேன் காற்றில் நானே
நிதமும் உன்னை நினைக்கிறேன்
நினைவினாலே அணைக்கிறேன்
அசைந்து இசைத்தது வளைக் கரம் தான்
இசைந்து இசைத்தது புது சுரம் தான்
சிரித்த சிரிப்பொலி சிலம்பொலி தான்
கழுத்தில் இருப்பது வலம்புரி தான்
இருக்கும் வரைக்கும் எடுத்துக் கொடுக்கும்
மனதை மயிலிடம் இழந்தேனே
மயங்கி தினம் தினம் விழுந்தேனே
மறந்து பிறந்து பறந்து தினம் மகிழ
உன் பார்வையில் ஓராயிரம்
கவிதை நான் எழுதுவேன் காற்றில் நானே
அணைத்து நனைந்தது தலையணை தான்
அடுத்த அடியென்ன எடுப்பது நான்
படுக்கை விரித்தது உனக்கெனத் தான்
இடுப்பை வளைத்தெனை அணைத்திடத் தான்
நினைக்க மறந்தாய் தனித்துப் பறந்தேன்
மறைத்த முகத்திரை திறப்பாயோ
திறந்து அகத்திடை இருப்பாயோ
இருந்து விருந்து இரண்டு மனம் இணைய
உன் பார்வையில் ஓராயிரம்
கவிதை நான் எழுதுவேன் காற்றில் நானே...
திறக்காத காட்டுக்குள்ளே பிறக்காத பிள்ளைகள் போலே ஆனோம்
பறந்தோடும் மானைப் போலத் தோலைந்தோடிப் போனது எங்கள் நாணம்