நானா? யாரோ தானா?
மெல்ல மெல்ல?
Printable View
நானா? யாரோ தானா?
மெல்ல மெல்ல?
அழகே வா அருகே வா
உன் தேவைகளை ஏன் மூடுகிறாய்?
என் தேவையை யார் அறிவார்?
நானில்லை இல்லை இல்லை இல்லை அது உன் எண்ணம்..
சொந்தம் அதுபோல் என்னிடம் கொண்டவர் நீரல்லவோ?
அந்த உண்மையை கண்டவன் ஞானி!!!
சொந்தம் என்ன பந்தம் என்ன???
ஊமை நெஞ்சின் சொந்தம்
இது ஒரு உண்மை சொல்லும் பந்தம்
வார்த்தைகள் தேவையா
இது மௌனமான நேரம். /////// குழம்பும் அலையை கடல் மூடிக்கொள்ளுமோ? ( enter keys dont seem to work!)
Check coffee corner SP... you'll know why
காற்றுக்கென்ன வேலி கடலுக்கென்ன மூடி
கங்கை வெள்ளம் சங்குக்குள்ளே அடங்கிவிடாது*
மங்கை நெஞ்சம் பொங்கும் போது விலங்குகள் ஏது?
Sent from my SM-G935F using Tapatalk
மேகம் மிதக்குது ஆகாயம் மேலே பறக்குது
அது போலவே உனைக்காண நான் அலைபாய்கிறேன்!
—- —- —- —-
தீராத ஆசைகள் ஓர் நாளில் தீருமோ?
உன் ஆசை காதில் சொன்னால் நிறைவேற்றுவேன்
உனக்காக வெயிலைக் கூட?