வாங்கி வந்தேன் ஒரு வாழை மரம்
வந்தப் பின்னே அது தாழை மரம்
இளம் வாழந் தண்டு முள்ளானதா
என் கைகள் தீண்ட விறகானதா
அழுதாலும் தொழுதாலும்
வழியே கிடையாதா...
Printable View
வாங்கி வந்தேன் ஒரு வாழை மரம்
வந்தப் பின்னே அது தாழை மரம்
இளம் வாழந் தண்டு முள்ளானதா
என் கைகள் தீண்ட விறகானதா
அழுதாலும் தொழுதாலும்
வழியே கிடையாதா...
ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு
ஒரு கோல மயில் என் துணையிருப்பு
இசை பாடலிலே என் உயிர் துடிப்பு
நான் காண்பதெல்லாம் அழகின் சிரிப்பு
Sent from my SM-G935F using Tapatalk
என்னுயிர் நீ தானே
உன்னுயிர் நான் தானே
நீ யாரோ இங்கே நான் யாரோ
ஒன்று சேர்ந்தோமே
இன்பம் காண்போமே
...............................
பாவையின் பொன்மேனி ஜாடையில் தானாட
பார்வையில் பூந்தென்றல் பாடிட வந்தேனே
நீ கொஞ்சும் உள்ளம் தேனாக
நான் கொள்ளும் இன்பம் நூறாக
என்னருகே புன்னகையில்
கண்ணுறங்கும் மன்னவனின்
காவியம் போலொரு வாழ்வினை கண்டேன்...
https://www.youtube.com/watch?v=E_4y93pcGdg
பூந்தென்றல் காற்றே வா வா.. அதில் சேர்ந்தாடும் பாட்டே வா வா
நெஞ்சம் உனது தஞ்சம்.. கொஞ்சும் நினைவு மஞ்சம்
Sent from my SM-G935F using Tapatalk
கொஞ்சும் மஞ்சள் பூக்கள்
அழகே உன்னைச் சொல்லும்
தென்றல் வந்து என்னை
அங்கே இங்கே கிள்ளும்
சொல்லாத வார்த்தை இங்கு பூவாகும்
தூங்காத நெஞ்சம் ஒன்று தீவாகும்
நிலாவும் மெல்ல கண் மூடும்...
மஞ்சள் பூசும் வானம் தொட்டு பார்த்தேன்
அது கொஞ்சி பேசும் தத்தை பேச்சை கேட்டேன்.
சேலை கட்டி போகும் மேகம் பார்த்தேன்
சோலைப் பூவை மாலை ஒன்றைக் கேட்டேன்
Sent from my SM-G935F using Tapatalk
பூவில் வண்டு கூடும் கண்டு பூவும் கண்கள் மூடும்
பூவில் வண்டு கூடும் கண்டு பூவும் கண்கள் மூடும்
பூவினம் மாநாடு போடும் வண்டுகள் சங்கீதம் பாடும்
பூவினம் மாநாடு போடும் வண்டுகள் சங்கீதம் பாடும்
பூவில் வண்டு கூடும் கண்டு பூவும் கண்கள் மூடும்
பூவில் வண்டு கூடும் கண்டு பூவும் கண்கள் மூடும்
.................................................. .....................
வானம் என் விதானம் இந்த பூமி சன்னிதானம்
பாதம் மீது மோதும் ஆறு பாடும் சுப்ரபாதம்
ராகம் மீது தாகம் கொண்டு ஆறும் நின்று போகும்
காற்றின் தேசம் எங்கும் எந்தன் கானம் சென்று தங்கும்
வாழும் லோகம் ஏழும் எந்தன் ராகம் சென்று ஆளும்
வாகை சூடும்…ஆ…
https://www.youtube.com/watch?v=9VyCicwPxB0
ஆறு மனமே ஆறு அந்த ஆண்டவன் கட்டளை ஆறு
தேர்ந்து மனிதன் வாழும் வகைக்கு தெய்வத்தின் கட்டளை ஆறு
Sent from my SM-G935F using Tapatalk
"பூவில் வண்டு கூடும் கண்டு பூவும் கண்கள் மூடும்..." Vairamuthu, Raja, SPB and raagam mOhanam at their very best...
ஆண்டவன் போட்ட புள்ளியை மாற்ற
அருகதை எனக்கு கிடையாது
ஆசைகள் நெஞ்சில் ஆயிரம் ஊஞ்சல்
ஆடிட செய்தால் துயர் ஏது...
https://www.youtube.com/watch?v=FMIgiriwZJk