நீ நினைத்த நேரமெல்லாம் வர வேண்டுமோ
நீ எது கேட்டாலும் தர வேண்டுமோ
மஞ்சள் மேனி சுகம் தேக்கி வைப்பதும்
கொஞ்சக் கொஞ்ச அதில் பாக்கி வைப்பதும்
முடிவுரை இல்லாத காவியமோ
Printable View
நீ நினைத்த நேரமெல்லாம் வர வேண்டுமோ
நீ எது கேட்டாலும் தர வேண்டுமோ
மஞ்சள் மேனி சுகம் தேக்கி வைப்பதும்
கொஞ்சக் கொஞ்ச அதில் பாக்கி வைப்பதும்
முடிவுரை இல்லாத காவியமோ
konjum mozhi peNgaLukku anjaa nenjam veNumadi
vanajagarai ethirthidave vaaLum yendha veNumadi
vaNakkam priya ! :)
Hi Raj! :)
நெஞ்சம் பாடும் புதிய ராகம்
தாளம் உன்னைத் தேடுதே
நீ எய்த பானம் நான் கொண்ட நாணம்
என்னென்று நான் சொல்வதோ
என்னவென்று சொல்வதம்மா
வஞ்சி அவள் பேரழகை
சொல்ல மொழி இல்லையம்மா
கொஞ்சி வரும் தேரழகை
Sent from my SM-N770F using Tapatalk
அவள் ஒரு மேனகை
என் அபிமான தாரகை
அவள் ஒரு மேனகை
கலை எனும் வானிடை மின்னும் தேவதை
காவிய வடிவொரு நடமாடும் பொன்மகள்
ஒரு பாடலை பல ராகத்தில்
உனைப் பார்த்து பாடினேன்
பல ஜென்மங்கள் உனைத் தேடினேன்
இன்று நேரில் காண்கிறேன்
Sent from my SM-N770F using Tapatalk
உன்னை நான் பார்த்தது வெண்ணிலா வேளையில்
உன் வண்ணங்கள் கண்ணோடு தான்
உன் எண்ணங்கள் நெஞ்சோடு தான்
நான் உனக்காகவே பாடுவேன் கண் உறங்காமலே பாடுவேன்
வண்ணம் கொண்ட வெண்ணிலவே
வானம் விட்டு வாராயோ
விண்ணிலே பாதை இல்லை
உன்னை தொட ஏணி இல்லை
Sent from my SM-N770F using Tapatalk
தொட வரவோ தொந்தரவோ
உனதுளமே சம்மதமோ
இடை ஓர் அழகோ
சிறு நூல் அளவோ
ஆஹா அள்ளிடவோ
சிறிய பறவை சிறகை விரிக்க துடிக்கிறதே...
சிறகை விரித்து நிலவை உரச நினைக்கிறதே...
உதடு உருக
அமுதம் பருக
வருகவே... வருகவே
Sent from my SM-N770F using Tapatalk