தோகை இளமயில் ஆடி வருகுது வானில் மழை வருமோ
கோதை இவள் விழி நூறு கவிதைகள் நாளும் எழுதிடுமோ
Printable View
தோகை இளமயில் ஆடி வருகுது வானில் மழை வருமோ
கோதை இவள் விழி நூறு கவிதைகள் நாளும் எழுதிடுமோ
Hello all..... Hub is available in India I think.... I can enter here without proxy
எழுதுகிறாள் ஒரு புதுக்கவிதை வண்ண
இரு விழியால் இந்த பூங்கோதை
Welcome back Madhu! :)
நீ தானா நெசந்தானா
நிக்கவச்சி நிக்கவச்சி பாக்குறேன்
ஆத்தாடி மடிதேடி
அச்சி வெல்லம் பச்சரிசி கேக்குறே
எனக்கென்ன ஆகுது இதமாக நோகுது
தொண்டைக்குழி தண்ணி வத்தி போகுது...
pogaadhe pogaadhe en kaNavaa pollaadha soppanam naanum kaNden
vaNakkam RD,madhu ! :)
வணக்கம் ராஜ்! :)
என் இனிய பொன் நிலாவே
பொன் நிலவில் என் கனாவே
நினைவிலே புது சுகம் ததத தா த்த த
தொடருதே தினம் தினம் ததத தா த்த த...
nilaa kaayudhu neram nalla neram
nenjil paayudhu kaaman vidum paaNam
thookkam vallai maamaa
தூங்காத விழிகள் ரெண்டு
உன் துணை தேடும் நெஞ்சம் ஒன்று
செம்பூ மஞ்சம் விரித்தாலும்
பன்னீரைத் தெளித்தாலும்
ஆனந்தம் எனக்கேது
விழிகள் மீனோ மொழிகள் தேனோ
நிலவின் மகளே நீதானோ
பூக்களின் மேலே தேவதை போலே
நீந்தி வரும் முகிலோ
Sent from my SM-G935F using Tapatalk