http://i63.tinypic.com/1o3whs.jpg
Printable View
உண்மையை துணிச்சலாக சொன்னதற்கு நன்றி. இந்த நேர்மை நமக்குத்தான் வரும்.
சத்யா தாயின் வயிற்றில் பிறந்த சத்தியமாக வந்த மனித உருவம் புரட்சித் தலைவர். அவருக்கு போலி பெருமைகள் தேவையில்லை. பொய் சொல்லி அவர் புகழை வளர்க்க வேண்டிய அவசியமும் இல்லை. அதற்கு எல்லாம் கடந்து அவர் சாதனைகள் செய்துவிட்டார்.
விளம்பரத்தால் மக்கள் திலகம் புகழ் பெறவில்லை. நாளை நமதே படத்தில் நாகேஷ் சொல்வது மாதிரி அவருக்கு அவரே விளம்பரம்.
விளம்பரத்தால் அவர் உயர்ந்திருந்தால் இத்தனை காலம் அவர் புகழ் நிலைத்திருக்காது. ஒரு காலத்தில் பிரபலமாக இருந்து மக்களால் மறக்கப்பட்ட எத்தனையோ பேர் போல புரட்சித தலைவரும் மறக்கப்பட்டு இருப்பார். இன்னும் அவர் புகழ் நிலைத்திருக்கிறது. இன்னும் எத்தனை வருடம் ஆனாலும் நிலைக்கும்.
அரசியல்தான் காரணம் அவர் ஆரம்பித்த கட்சித்தான் காரணம் என்றும் சொல்ல முடியாது. இன்று ஆட்சியில் உள்ளவர்கள் புரட்சித் தலைவர் பெயரை சொல்லாமல் சுயநலக்காரர்களாக இருக்கிறார்கள். வரும் தேர்தலில் அதிமுக ஜெயிக்கும் என்று யாராவது சொல்வார்களா? நிச்சயம் அதிமுக தோற்றுப்போகும். அதனால் அரசியலும் காரணம் இல்லை.
அதை எல்லாம் தாண்டி புரட்சித் தலைவரை மக்கள் நேசிக்கிறார்கள் வழிபடுகிறார்கள் என்று நிலை உள்ளது.
அதற்கு காரணம் வெறும் நடிகர், அரசியல் தலைவர் என்ற நிலை எல்லாம் கடந்து புரட்சித் தலைவரை தமிழ்நாட்டு மக்கள் தங்கள் குலசாமியாக நினைத்து வழிபடுகிறார்கள்.
இந்த பெருமை யாருக்கும் கிடைக்காது. புரட்சித் தலைவர் மனித உருவத்தில் வந்த தெய்வம்.
மாலை சுடர் -18/4/18
http://i65.tinypic.com/rwj429.jpg
திருப்பதியில் உள்ள அரங்கு ஒன்றில் புரட்சி தலைவர் /மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர்.
இரு வேடங்களில் அசத்தலாக நடித்த இரண்டு படங்கள் வெளியாகி வெற்றிநடை போடுகின்றன . நினைத்ததை முடிப்பவன் 11.30 மணி /2.30 மணி மற்றும்
எங்க வீட்டு பிள்ளை 6.30 மணி /9.30 மணி காட்சிகள்
http://i65.tinypic.com/pnlgk.jpg
சென்னை பேபி ஆல்பட்டில் நடிக மன்னன் /நடிக பேரரசர் எம்.ஜி.ஆர்.இரு வேடங்களில் ஆர்ப்பரித்த "நாடோடி மன்னன் " வெற்றிகரமான 25 வது நாள்
கொண்டாட்டத்தின் புகைப்படங்கள் நண்பர்களின் பார்வைக்கு .
http://i65.tinypic.com/5vtxsz.jpg