மல்லிகையே மல்லிகையே மாலையிடும் மன்னவன் யார் சொல்லு சொல்லு
Printable View
மல்லிகையே மல்லிகையே மாலையிடும் மன்னவன் யார் சொல்லு சொல்லு
மாலை சூடும் மாலை நேரம் தானே
சோலைப் பூவின் கீதம் யாவும் தேனே
இன்ப சந்தம் பொங்கும் நெஞ்சம்
வாழ்த்து சொல்லும் காதல் தேவன் வாழ்க
சந்தம் தப்பாது தாளம் தப்பாது இவளாடும் சுகமான ஆட்டம்
இவள் இடையினில் உடையொரு தடையில்லை
இது பலருக்குப் பொருள் தரும் கடை இல்லை
எங்கும் காணாத அங்கம் சங்கீதமே
சங்கீத மேகம் தேன் சிந்தும் நேரம் ஆகாயம் பூக்கள் தூவும் காலம் நாளை என் கீதமே எங்கும் உலாவுமே
ஆகாயம் இத்தனை நாள் மண்மீது வீழாமல்
தூணாக தாங்குவது காதல் தான்
மண்ணுக்கு மரம் பாரமா மரத்துக்கு இலை பாரமா கொடிக்கு காய் பாரமா
இலையுதிர் காலம் என்றால்
என்னவென்று அறியாத காடு அது
காடு திறந்து
கிடக்கின்றது காற்று
மலர்களை புடைக்கின்றது
கண்கள் திறந்தே கிடக்கின்றது
காதல் உயிர்களை உடைக்கின்றது
உடையாத வெண்ணிலா உறங்காத பூங்குயில்
நனைகின்ற புல்வெலி நனையாத பூவனம்
புல்வெளி புல்வெளி தன்னில்… பனித்துளி பனித்துளி ஒன்று… · : அதை சூாியன் சூாியன் வந்து