நான் கண்டேன்
கண்கள் பேசும் போது காலம் நகராது
Printable View
நான் கண்டேன்
கண்கள் பேசும் போது காலம் நகராது
காலமிது காலமிது கண்ணுறங்கு மகளே காலமிதை தவற விட்டால் தூக்கமில்லை மகளே தூக்கமில்லை மகளே
தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே
அமைதி உன் நெஞ்சினில் நிலவட்டுமே
நெஞ்சினிலே நெஞ்சினிலே ஊஞ்சலே நாணங்கள் என் கண்ணிலே
கண்ணிலே என்ன உண்டு கண்கள் தான் அறியும்
கல்லிலே ஈரம் உண்டு கண்களா அறியும்
கல்லிலே கலைவண்ணம் கண்டான் இரு கண் பார்வை மறைந்தாலும் காணும் வகை
கலைகள் மிகுந்த எங்கள் தமிழ் வாழ்கவே
என்றும் நிலையான மொழியே உன் புகழ் பாடுவேன் அருமை
தமிழுக்கும் அமுதென்று பேர் - அந்தத் தமிழ் இன்பத் தமிழ்எங்கள் உயிருக்கு நேர்
எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை
எங்கள் நிலவில் என்றும் இல்லை தேய்பிறை
என்றும் பதினாறு வயது பதினாறு மனதும் பதினாறு அருகில் வா வா