ஒண்ணு ரெண்டு மூணு நாலு அஞ்சு ஆறு
எந்த ஊரு சொந்த ஊரு என்ன பேரு
நேரம் வந்தாச்சு மாலை தந்தாச்சு
கெஞ்சும் என்னை மிஞ்சலாமா...
Printable View
ஒண்ணு ரெண்டு மூணு நாலு அஞ்சு ஆறு
எந்த ஊரு சொந்த ஊரு என்ன பேரு
நேரம் வந்தாச்சு மாலை தந்தாச்சு
கெஞ்சும் என்னை மிஞ்சலாமா...
பச்ச மஞ்ச கருப்புத்தமிழன் நான்
உலகத்த இரட்சிக்கவந்த கடவுளும் நான்தான்
அட என்ன மிஞ்ச எவனும் இங்கில்ல
நம்ம தாய்க்குலத்துக்கு நான்தான் செல்லப்பிள்ள
செல்லப் பிள்ளை சரவணன்
திருச் செந்தூர் வாழும் சுந்தரன்
கோபத்தில் மனத் தாபத்தில்
குன்றம்...
சொல்லும் மந்திரம் யசோதைக்கென்றால் ஸ்வாமி மலை கண்டேன்
தோளில் ஆடும் மணியே நானும் குன்றம் குடி கொண்டேன்
சொல்லும் மந்திரம்
Sent from my SM-G935F using Tapatalk
ராமனின் மோகனம் ஜானகி மந்திரம்
ராமாயணம் பாராயணம் காதல் மங்களம்
தெய்வீகமே உறவு
இடமும் வலமும் இரண்டு உடலும்
நலந்தானா நலந்தானா உடலும் உள்ளமும் நலந்தானா
நலம் பெற வேண்டும் நீயென்று
நாளும் என் நெஞ்சில் நினைவுண்டு
இலைமறைகாய் போல் பொருள்
கண்ணாமூச்சி ஏனடா என் கண்ணா
நான் கண்ணாடிப் பொருள் போலடா
அந்த நதியின் கரையை நான் கேட்டேன்
அந்தக் காற்றை நிறுத்தியும் கேட்டேன்
வான் வெளியைக் கேட்டேன்
விடையே இல்லை
இறுதியில்...
எதையும் தாங்கும் இதயம் இருந்தால்
இறுதி வரைக்கும் அமைதி இருக்கும்
மயக்கமா கலக்கமா மனதிலே குழப்பமா
வாழ்க்கையில்
காதல் இல்லாதது ஒரு வாழ்க்கை ஆகுமா
கண்கள் இல்லாமலே ஒரு காட்சி தோன்றுமா
பெண்ணைத் தொடாதது ஒரு பெருமை ஆகுமா
முத்தம் சிந்தாமலே அது முழுமை...
https://www.youtube.com/watch?v=fAiPFq93yJE
உன் லவ்வுதான் மூணாம் சுத்தில் முழுமை காணுமடா
ஐய்யயோ இதுக்கா அழுவுரே lifeஇலே ஏன்டா
Sent from my SM-G935F using Tapatalk