உன்னை நான் பார்த்தது
வெண்ணிலா வேளையில்
உன் வண்ணங்கள் கண்ணோடுதான்
உன் எண்ணங்கள் நெஞ்சோடுதான்
Printable View
உன்னை நான் பார்த்தது
வெண்ணிலா வேளையில்
உன் வண்ணங்கள் கண்ணோடுதான்
உன் எண்ணங்கள் நெஞ்சோடுதான்
நான் பேச வந்தேன்
சொல்லத்தான் ஓர் வார்த்தை இல்லை
திரு வாய்மொழி திருவாசகம்
நான் கேளாமல் எனக்கேது ராகங்கள்
ராகங்கள் பதினாறு உருவான வரலாறு
நான் பாடும்போது அறிவாய் அம்மா
பலநூறு ராகங்கள் இருந்தால் என்ன
பதினாறு பாட சுகமானது
பாடும் போது நான் தென்றல் காற்று
பருவ மங்கையோ தென்னங்கீற்று
நான் வரும் போது ஆயிரம் ஆடல்
ஆட வந்ததென்ன நெஞ்சம் ஆசை கொண்டதென்ன
மங்கையரில் மகாராணி
மாங்கனி போல் பொன்மேனி
எல்லையில்லா கலைவாணி
என்னுயிரே யுவராணி
பொன்னை நான் பார்த்ததில்லை
பெண்ணைத்தான் பார்த்ததுண்டு
பூவை நான் கண்டதில்லை
பூவையை கண்டதுண்டு
பூ பூ பூ பூப்பூத்த சோலை
பூ பூ பூ பூமாதுளை
பூ பூ பூ புல்லாங்குழல்
பூ பூ பூ பூவின் மடல்
பூ பூ பூ பூவை மனம்
பூ பூ பூ பூங்காவனம்
பூ பூ பூ பூஜை தினம்
பூ பூ பூ புதிய சுகம் பொழிந்திடும்
புல்லாங்குழல் மொழி தமிழ் தமிழ் தமிழென
பூவை இதழ் முத்துச்சிமிழ் சிமிழ் சிமிழென
வந்தாள் காவடி சிந்தாள்
இதழே இதழே தேன் வேண்டும்
இடையே இடையே கனி வேண்டும்
இது போல் இன்னும் நான் வேண்டும்
இன்பம் எல்லாமே நீ தர வேண்டும்
இது நான் அறியாத மயக்கம்
முதல் நாள் ஆரம்ப பழக்கம்
இனிமேல் எனக்கேது உறக்கம்
எண்ணம் பதினாயிரம்