பிருந்தாவனத்தில் கண்ணன் வளர்ந்த
அந்த நாளும் வந்திடாதோ
நந்த குமாரன் விந்தை புரிந்த
அந்த நாளும் வந்திடாதோ
பிருந்தாவனத்தில்
Sent from my SM-N770F using Tapatalk
Printable View
பிருந்தாவனத்தில் கண்ணன் வளர்ந்த
அந்த நாளும் வந்திடாதோ
நந்த குமாரன் விந்தை புரிந்த
அந்த நாளும் வந்திடாதோ
பிருந்தாவனத்தில்
Sent from my SM-N770F using Tapatalk
பருவம் உருக இதயம் தவிக்க
இனிய குழலில் யமுனை முழுதும்
பொங்க அலை பொங்க
இன்று பிருந்தாவனம் தன்னில் ஒண்ணா
கை சேராதோ நீ வா என் கண்ணா
kaNNaa kaNNaa vaaraai raadhai ennai paaraai
jaalam paNNaadhe nee ippo enge poraai
என் காதலே என் காதலே
என்னை என்ன செய்யப் போகிறாய்
நான் ஓவியன் என்று தெரிந்தும் நீ
ஏன் கண் இரண்டை கேட்கிறாய்
சிலுவைகள் சிறகுகள்
காதல் சிறகை காற்றினில் விரித்து
வான வீதியில் பறக்கவா
கண்ணில் நிறைந்த கணவனின் மார்பில்
கண்ணீர் கடலில்
Sent from my SM-N770F using Tapatalk
ஆழ்கடலில் தத்தளித்து நான் எடுத்த முத்து ஒன்றை
விதியவன் பறித்தது ஏன்? ஏன்?
உற்சவத்து சிலை இதன் பூச்சரமும் உதிர்ந்தது
பூஜையதும் கலைந்ததும் ஏன்? ஏன்?
என் காதலே என் காதலே
என்னை என்ன செய்யப்போகிறாய்
நான் ஒவியன் என்று தெரிந்தும் நீ
ஏன் கண்ணிரெண்டைக் கேட்கிறாய்
சிலுவைகள் சிறகுகள் இரண்டில்
என்ன தரப்போகிறாய்
கிள்ளுவதைக் கிள்ளிவிட்டு
ஏன் தள்ளி
Sent from my SM-N770F using Tapatalk
வானம் எங்கும் பொன் பிம்பம்
ஆனால் கையில் சேரவில்லை
காற்றில் எங்கும் உன் வாசம்
வெறும் வாசம் வாழ்க்கை இல்லை
உயிரை வேரோடு கிள்ளி
என்னை செந்தீயில் தள்ளி
எங்கே சென்றாயோ கள்ளி
கள்ளி காட்டில் பிறந்த தாயே
என்ன கல் ஒடச்சி வளர்த்த நீயே
முள்ளு காட்டில் முளைச்ச தாயே
வீதியிலே நீ நடந்தா
கண்கள் எல்லாம் உன் மேலதான்
முள்ளு தச்சா தாங்கும் நெஞ்சம்
கண்கள் தச்சா தாங்காதையா
நிதமும் உன் நினைப்பு