கனவு கண்டேன் நான் கனவு கண்டேன் கனவு கண்டேன் நான் கனவு கண்டேன் நம் காதல் கனிந்து வரக் கனவு கண்டேன்
Printable View
கனவு கண்டேன் நான் கனவு கண்டேன் கனவு கண்டேன் நான் கனவு கண்டேன் நம் காதல் கனிந்து வரக் கனவு கண்டேன்
கனிந்த அல்லியோடு நிலவின் ஒளி நீ
காதல் யுவராஜன் அனார்கலி நீ
ஒளிமயமான எதிர்காலம் என் உள்ளத்தில் தெரிகிறது
இந்த உலகம் பாடும் பாடல் ஓசை காதில் விழுகிறது
காதில் கேட்டது ஒரு பாட்டு
காதல் பூத்தது அதை கேட்டு
பாட்டு ஒன்னு நான் பாடட்டுமா பால் நிலவ கேட்டு
நான் காலி நான் காலி…
மொத்தமா சேர்த்து இப்ப நான் காலி
பால்கனி காத்துல
வாசம் தான் கூடுதோ
வாசமில்லா மலரிது வசந்தத்தை தேடுது ... வைகை இல்லா மதுரை இது மீனாட்சியை தேடுது
வசந்த கால நதிகளிலே வைரமணி நீரலைகள்
நீரலைகள் மீதினிலே நெஞ்சிரண்டின் நினைவலைகள்
காலங்களில் அவள் வசந்தம்… கலைகளிலே அவள் ஓவியம்
வசந்த சேனா வசந்த சேனா
வசியம் செய்ய பிறந்தவள்தானா
நீயில்லாது நான் என்ன நானா சேனா