KattOdu Kuzalaada -MGR's Periya Idathu Penn
மக்கள் திலகம் எம் ஜி ஆர் நடித்த பெரிய இடத்துப் பெண்
படத்தில் இடம் பெற்ற ஒரு அருமையான பாடல்
கட்டோடு குழலாடா ஆட
கண்னென்ற* மீனாட ஆட * (VR TMS PS LRE )
என்ற பாடலில் 'பச்சரிப் பல்லாட பம்ப்ரத்து நாவாட
மச்சானினின் மனமாட வட்டமிட்டு நீயாடு என்ற வரிகள் வரும்
கல்லூரி மாணவர் ஒருவர் இப்பாடல் குறித்து கண்ணதாஸனுக்கு கடிதம் எழுதினார்
பச்சரிப் பல்லாட ' என்று எழுதி இருக்கிறீர்களே ! ?
படத்தில் இளம்பெண்ணைத்தானே காதலியாக காட்டி இருக்கிறார்கள்
கிழவிக்குத் தானே பல்லாடும் ? என்று எழுதி விளக்கம் கேட்டிருந்தார்
கண்ணதாஸன் அந்த மாணவரை வெகுவாகப் பாராட்டி
நீங்கள் குறிப்பிட்டது முற்றிலும் சரிதான்
பச்சரிப் பல்லாட என்று எழுதியது என்னுடைய மயக்கம் எனும் இலக்கணக் குற்றம்
என்று பதில் எழுதி அனுப்பினார்
இப்படி தன் தவறை யார் சுட்டிக் காட்டினாலும்
பெருந்தன்மையோடு ஒப்புக் கொள்ளும் கவிஞர் !
என் க*விதைக*ளில் இல*க்க*ண*ம் இல்லை என்று சிலர் சொல்லுகிறார்க*ள்
அதுபற்றி எனக்கு கவலையில்லை
சற்று ஆணவத்தோடு சொல்வதனால் எல்லா தமிழர்களுக்கும் தெரிந்த எழுத்தாளன்
நான் ஒருவன் தான்
என்னை நிர்ணயிக்க வேண்டியது அடுத்த தலைமுறையே தவிர
பொறாமையில் வெந்து கொண்டிருக்கும் நபர்கள் அல்ல*
நான் மனிதனிடம் படித்தவன் அல்ல*
கடவுளிடம் படித்தவன் என்கிறார் கவிஞர்
source : ராணி வார இதழ் *கண்ணதாஸன் கதை
thanks
Regards
* lines ,composition , visual ,singing... you name it
un véritable chef d’oeuvre !