-
நான் தான் நடக்குறேன்
எதுவும் நடக்கல ஏண்டா இப்படி
பல்லு இருந்தும் பக்கோடா கெடைக்கல
ஏண்டா இப்படி
ஃபேஸு புக்கிலும் ப்ரண்ஷிப் இல்ல
ஏண்டா இப்படி
மார்க்கு அடிச்சும் மண்டையில ஏறல
ஏண்டா இப்படி
ரெக்கை இருந்தும் பறக்கலையே
கதவு இருந்தும் திறக்கலையே
கிட்ட இருந்தும் கிடைக்கலையே
நல்லது நடக்கலையே
நூலு இல்லா காத்தாடி
வேஷம் இல்லா கூத்தாடி
எந்தன் வாழ்வுல இதுபோல
சம்பவம்...
https://www.youtube.com/watch?v=zBkYe1b6ehQ
-
நீயில்லை என்றால் வெயிலுமடிகாது துளி மழையுமிருக்காது
நீயில்லை என்றால் சந்திரன் இருக்காது ஒரு சம்பவம் எனக்கேது
உன் பேரைச் சொன்னாள் சுவாசம்
Sent from my SM-G935F using Tapatalk
-
என் காற்றில் சுவாசம் இல்லை
அது கிடக்கட்டும் விடு உனக்கென ஆச்சு
சௌக்கியமா கண்ணே சௌக்கியமா...
-
KalyaaNam aanavare sowkyamaa ungaL kaNNaana peN mayilum
-
மாதவி பொன் மயிலாள் தோகை விரித்தாள்
வண்ண மையிட்ட கண் மலர்ந்து தூது...
-
மரணம் என்னும் தூது வந்தது
அது மங்கை என்னும் வடிவில் வந்தது
சொர்கமாக
Sent from my SM-G935F using Tapatalk
-
காதல் சாதல் ரெண்டும் ஒன்று
என்ன விந்தையடி
அந்த சொர்கம் போக ரெண்டும் வேண்டும்
கண்ணே உண்மை...
-
மாசிலா உண்மை காதலே மாறுமோ செல்வம் வந்த போதிலே
பேசும் வார்த்தை உண்மை தானா பேதையை
-
ஊமை என்றால் ஒரு வகை அமைதி
பேதை என்றால் அதிலொரு அமைதி
நீயோ கிளி பேடு
பண்பாடும் ஆனந்த குயில் பேடு
ஏனோ தெய்வம் சதி...
-
அகம்பாவம் கொண்ட சதியாள் அறிவால் உயர்ந்திடும் பதி நான்
சதி பதி விரோதம் மிகவே சிதைந்தது இதந்தரும் வாழ்வே
வாராயோ வெண்ணிலாவே கேளாயோ எங்கள் கதையே