கண்ணால் பேசும் பெண்ணே எனை மன்னிப்பாயா
கவிதைத் தமிழில் கேட்டேன் எனை மன்னிப்பாயா
Printable View
கண்ணால் பேசும் பெண்ணே எனை மன்னிப்பாயா
கவிதைத் தமிழில் கேட்டேன் எனை மன்னிப்பாயா
பெண்ணே நீயும் பெண்ணா…
பெண்ணாகிய ஓவியம்…
ரெண்டே ரெண்டு கண்ணா…
ஒவ்வொன்றும் காவியம்
காவியம் பாடவா தென்றலே
புது மலர் பூத்திடும் வேளை
இனிதான பொழுது எனதாகுமோ
புது பெண்ணின்
மனசை தொட்டு போறவரே
உங்க எண்ணத்தை
சொல்லிவிட்டு போங்க
சொல்லி அடிப்பேனடி அடிச்சேனுன்னா நெத்தி அடி தானடி
எட்டாத காய் பார்த்து கொட்டாவி விட்டதில்ல
இஷ்டம் தான் இல்லாம கை நீட்டி தொட்டதில்ல
கை கை கை கை கை
வைக்கிறா
வைக்கிறா
கை மாத்தா என் மனச
கேக்குறா
கேக்குறா
என் மனச பறிகொடுத்து உம்மனசில் இடம் பிடிச்சேன்
கத்துத் தந்த வித்தையெல்லாம் காட்டட்டுமா கண்ணே கண்ணே
கண்ணே கலைமானே… கன்னி மயிலெனக் கண்டேன் உனை நானே
கண்டேன் எங்கும் பூமகள் நாட்டியம்
காண்பதெல்லாமே அதிசயம் ஆனந்தம்
காற்றினிலே வரும் கீதம்
காற்றினிலே வரும் கீதம்
கண்கள் பனித்திட பொங்கும் கீதம்
கல்லும் கனியும் கீதம்