சித்திரமே உன் விழிகள்
கொத்து மலர்க்கணைகள்
முத்திரைகள் இட்ட மன்னவன் நான்
உந்தன் மன்னவன் தான்
இந்த பொன்மானையே
ஒரு பூந்தென்றலாய்த் தொடவோ ஓ
Printable View
சித்திரமே உன் விழிகள்
கொத்து மலர்க்கணைகள்
முத்திரைகள் இட்ட மன்னவன் நான்
உந்தன் மன்னவன் தான்
இந்த பொன்மானையே
ஒரு பூந்தென்றலாய்த் தொடவோ ஓ
முத்திரை இப்போது குத்திடு தப்பாது ராஜா ராஜா
உன் விரல் படாது இன்றுனை விடாது ரோஜா ரோஜா
ரோஜாவைத் தாலாட்டும் தென்றல்
பொன் மேகம் நம் பந்தல்
உன் கூந்தல் என் ஊஞ்சல்
உன் வார்த்தை சங்கீதங்கள்
தாலாட்டு பாடி தாயாக வேண்டும் தாளாத என் ஆசை சின்னம்மா
ஆறாது ஆறாது அழுதாலும் தீராது ஆனாலும் வழி என்ன தாயே
அறியாத பெண்ணல்ல கனவோடு உறவாடு சுமை தாங்கி கல்லாக நீயே
கடலலை ஏன் உறங்கவில்லை கடவுளிடம் ஏனோ கருணை இல்லை
என் ஆசை கண்ணா என் காதல் மன்னா
ஒளி சிந்தும் பொன்னா உறவாடி நின்னா
அழகு தரிசனம் கண்டு களித்திடு
அடிமை சாசனம் எழுதி படித்திடு
கண்ணுக்குள் நூறு நிலவா இது ஒரு கனவா
கைக்குட்டை காதல் கடிதம் எழுதிய உறவா
நாணம் விடவில்லை தொடவில்லை
ஏனோ விடை இன்னும் வரவில்லை
naaNamO innum naaNamO
indha jaadai naadagam enna
andha paarvai kURuvathenna
Hi Priya
Hi RC! :)
என்ன இதுவோ என்னைச் சுற்றியே புதிதாய் ஒளி வட்டம்
கண்கள் மயங்கி கொஞ்சம் படுத்தால் கனவில் ஒரு சத்தம்
நேற்று பார்த்தேன் நிலா முகம் தோற்றுப்போனேன் ஏதோ சுகம்
kaNgaL iraNdum vaNdu niram
kannam rojaa cheNdu niram
VaNakkam priya,RC ! :). DEEPAAVALi sweets, murukku, seedai ellaam theerthaachchaa ? :lol: