யாருக்கு மாப்பிள்ளை யாரோ அவர் எங்கே பிறந்திருக்கின்றாரோ ஓ ..ஓ ..ஓ. எந்தப் பார்வை பட்டு சொந்த உள்ளம் கெட்டு எங்கே
Printable View
யாருக்கு மாப்பிள்ளை யாரோ அவர் எங்கே பிறந்திருக்கின்றாரோ ஓ ..ஓ ..ஓ. எந்தப் பார்வை பட்டு சொந்த உள்ளம் கெட்டு எங்கே
எந்த வழி போகுமோ எந்த ஊரு சேருமோ
காத்துக்கு திசை இருக்கா
ஊரு விட்டு ஊரு வந்து காதல் கீதல் பன்னதிங்கோ பேரு கேட்டு போனதின்னா நம்ம பொழப்பு என்னாகுங்க விட்டுடு தம்பி
நம்ம மனசு போல அமஞ்சு போச்சு வாழ்வு
இது மால போட பொருத்தமான தேர்வு
மனசு ரெண்டும் பார்க்க… கண்கள் ரெண்டும் தீண்ட… உதடு ரெண்டும் உரச
உதடுகளில் உனது பெயர்
ஒட்டிக்கொண்டது
அதை உச்சரிக்கும் போது
நெஞ்சம் தித்திக்கின்றது
நெஞ்சம் மறப்பதில்லை... அது நினைவை இழக்கவில்லை நான் காத்திருந்தேன் உன்னை பார்த்திருந்தேன்
காத்திருந்தேன் காத்திருந்தேன்
காலடி ஓசைகள் கேட்கும்வரை
பார்த்திருந்தேன் பார்த்திருந்தேன்
பார்வைகள் போய் வரும் தூரம்வரை
பார்வை ஒன்றே போதுமே பல்லாயிரம் சொல் வேண்டுமா
போதும் போதும் களவு பார்வை
பூவை மோதும் உனது கண்ஜாடை