நெஞ்சம் பாடும் புதிய ராகம்
தாளம் உன்னைத் தேடுதே
நீ எய்த பானம் நான் கொண்ட நாணம்
என்னென்று நான் சொல்வதோ ஹா
Printable View
நெஞ்சம் பாடும் புதிய ராகம்
தாளம் உன்னைத் தேடுதே
நீ எய்த பானம் நான் கொண்ட நாணம்
என்னென்று நான் சொல்வதோ ஹா
புதிய உலகை புதிய உலகை
தேடி போகிறேன் என்னை விடு
விழியின் துளியில் நினைவை கரைத்து
ஓடி போகிறேன் என்னை விடு
Sent from my SM-G935F using Tapatalk
தேடாத இடமெல்லாம் தேடினேன்
பாடாத பாட்டெல்லாம் பாடினேன்
ஆனாலும் நான் தேடும் பல்லவி
காணாமல் வாடினேன் கண்ணீரில் ஆடினேன்
இது வரை பாட்டைப் பிரிந்த பாடகன் எனக்கு
பல்லவி கிடைத்தது
இது வரை ஏட்டைப் பிரிந்த வார்த்தைகளுக்கொரு
சரணம் கிடைத்தது
பாடாத பாடெல்லம் பாட வந்தாள்
காணாத கண்களை காண வந்தாள்
பெசாத மொழியெல்லம் பெச வந்தாள்
பெண் பாவை நெஞ்சிலே ஆட வந்தாள்
பேசாத மொழி ஒன்று உண்டு
அதை பேச விழி நான்கு உண்டு
முதல் பார்வை முதல் வார்த்தை
அதை சொன்னால் தன்னால் வளரும்
முதல் மழை எனை நனைத்ததே
முதன் முறை ஜன்னல் திறந்ததே
பெயரே தெரியாத பறவை அழைத்ததே
மனமும் பறந்ததே
இதயமும் ஹோய் இதமாய் மிதந்ததே
இதய வாசல் வருகவென்று
பாடல் ஒன்று பாடும்
எதுகை தேடும் மோனை இன்று
கவிதை உன்னை நாடும்
உன் ஏகாந்த ஜாடை
எனை நீராட்டும் ஓடை
ekaanthamaam im maalaiyil enai vaattudhu un ninaive
kaatre thulir asaikkum