வாழ்க்கையின் பாடம் கூறிடும் ஓடம் ஓடும் சிங்காரம்
Printable View
வாழ்க்கையின் பாடம் கூறிடும் ஓடம் ஓடும் சிங்காரம்
சித்தாடை கட்டிகிட்டு
சிங்காரம் பண்ணிகிட்டு
மத்தாப்பு சுந்தரி
சொப்பன சுந்தரி நான் தானே
நான் சொப்பன லோகத்தின் தேன் தானே
இகலோகமே இனிதாகுமே
இசையோடு காவியம் போலே
உள்ளம் இணைந்தாடும் பேரன்பினாலே
வீர விநாயகா வெற்றி விநாயகா சக்தி விநாயகா பேரழகா
தீரா சந்தோஷமும் தித்திக்கும் வாா்த்தையும் எத்திக்கும் தோன்றிட வேனுமையா
பீரங்கிஆல் நீ வெல்லாததும் உன் பேரன்பினால் அட கை கூடுமே
தாராளமா நீ நேசம் வெச்ச அட தாறு மாறா மனம் கூத்தாடுமே
சீறி பாக்கும் ஆளு முன்னே சிாிச்சு பாரு மாறிடுவான்
குழந்தை போல மனசு இருந்தா கொள்ளை இன்பம் பாா்த்திடலாம்
நான் ஒரு குழந்தை நீ ஒரு குழந்தை ஒருவர் மடியிலே ஒருவரடி நாள் ஒரு மேனி
மெல்ல மெல்ல மெல்ல எந்தன் மேனி நடுங்குது மெல்ல
சொல்ல சொல்ல சொல்ல நெஞ்சம் துள்ளுது துள்ளுது சொல்ல
உச்சி முதற்கொண்டு பாதம் வரை இன்று ஓடிடும் மின்னலை என்ன சொல்ல
மிச்சம் இருப்பதை நாளை என்று...
ஓடி வருகையிலே கண்ணம்மா உள்ளம் குளிருதடி
ஆடித் திரிதல் கண்டால் உன்னைப்போய் ஆவி தழுவுதடி
உச்சிதனை முகர்ந்தால் கருவம் ஓங்கி வளருதடி
மெச்சியுனை ஊரார்
கண்படுமே பிறர் கண்படுமே நீ வெளியே வரலாமா
உன் கட்டழகான மேனியை ஊரார் கண்ணுக்கு தரலாமா
கொடியே வெத்திலை கொடியே சுண்ணாம்பு நான் தரலாமா
அழகே தாவணி