காற்று வெளியிடை கண்ணம்மா
நிந்தன் காதலை எண்ணி களிக்கின்றேன்
Printable View
காற்று வெளியிடை கண்ணம்மா
நிந்தன் காதலை எண்ணி களிக்கின்றேன்
கண்ணிரண்டும் தேவை இல்லை காண்பதற்கு
காதிரண்டும் தேவை இல்லை கேட்பதற்கு
காது கொடுத்து கேட்டேன். ஆஹா குவா குவா சத்தம்
சத்தம் வராமல் முத்தம் கொண்டாடும் சம் சம்
சபலம் விடாமல் சரசம் கொண்டாடும் சம் சம்
பறந்து போகின்றேன் சிறகி்ல்லாமல்
கவிதை ஆகின்றேன் மொழியில்லாமல்
கவிதையே தெரியுமா? என் கனவு நீதானடி இதயமே தெரியுமா? உனக்காகவே நானடி இமை மூட மறுக்கின்றதே ஆவலே
இமை தொட்ட மணி விழி இரண்டுக்கும் நடுவினில் தூரம் அதிகமில்லை
அதிக நாட்கள் நெஞ்சோடு கிடந்து அடைந்த பூச்செண்டு
காதலிலே தோல்வியுற்றான் காளையொருவன் கடந்த பின்னே அமைதி எங்கு பெறுவான்
காளை காளை முரட்டு காளை முரட்டு காளை நீ தானா
போக்கிரி ராஜா நீ தானா பாயும் புலியும் நீ தானா