ஹாய் ப்ரியா & ராஜ்! :)
தென்றல் வரும் தெரு எது அது நீ தானே
திங்கள் உலா வரும் நிலா முகம் நீ தானே
நான் பாடவா பிள்ளைத் தமிழ் உன் காதிலே
தேன் தூவுதே கன்னித் தமிழ் என் வாழ்விலே...
Printable View
ஹாய் ப்ரியா & ராஜ்! :)
தென்றல் வரும் தெரு எது அது நீ தானே
திங்கள் உலா வரும் நிலா முகம் நீ தானே
நான் பாடவா பிள்ளைத் தமிழ் உன் காதிலே
தேன் தூவுதே கன்னித் தமிழ் என் வாழ்விலே...
nilaa nilaa odi vaa nillaamal odi vaa
neril kaNdadhellaam nee solla vaa vaa
vaNakkam RD ! :)
நீ வருவாய் என நானிருந்தேன்
ஏன் மறந்தாய் என நான் அறியேன்
கண்கள் உறங்கவில்லை
இமைகள் தழுவவில்லை
கவிதை எழுத ஒரு
வரியும் கிடைக்கவில்லை
அமைதி இழந்த மனம்
எதையும் நினைக்கவில்லை
வாராயோ...
ஏன் தான் என்னோடு உன் ஊடல் நாடகம்
நீதான் நெஞ்சோடு நீங்காத காவியம்
அம்மா அம்மம்மா அம்மாடியோ
ஏதோ ஏக்கம் தான்
நீதானே நாள் தோறும் நான் பாட காரணம்
நீ எந்தன் நெஞ்சோடு நின்றாடும் தோரணம்
நீயின்றி நான் பாட வேறேது கீர்த்தனம்
உறவு ராகம் இதுவோ
இன்று உதயமாகி வருதோ
உனது தாகம் விளைய
இது அடிமையான மனதோ...
இது கனவுகள் விளைந்திடும் காலம்
மனக்கதவுகள் திறந்திடும் மாதம்
என் பாதையில் ஒரு தேவதை
வந்து நிரந்தர வரம் தரும் நேரம்
நீதானா நீதானா இது நீதானா நீதானா
needhaana enai azhaithadhu needhaanaa enai ninaithadhu
needhaana en idhyathile nilai thadumaarida ulaviyadhu
நினைத்தால் உனைத் தான் நினைப்பேன்
நெஞ்சில் தமிழாய் இனிப்பேன்
நிழல் போல் தொடர்வேன்
நினைவாய் படர்வேன்
அடடா... அடடா...
இளமை இளமை இளமை...
nenjil uramum indri nermai thiramum indri
vanjanai solvaaradi kiLiye vaai chollil veeraradi
வீர பாண்டி கோட்டையிலே
மின்னலடிக்கும் வேளையிலே
ஊரும் ஆறும் தூங்கும் போது
பூவும் நிலவும் சாயும் போது
கொலுசு சத்தம் மனச திருடியதே...