வீணை கொடியுடைய வேந்தனே
வீரமே உருவாகியும் இசை வெள்ளமே
உயிரெனவே நினைந்து உலவும்
Sent from my SM-G935F using Tapatalk
Printable View
வீணை கொடியுடைய வேந்தனே
வீரமே உருவாகியும் இசை வெள்ளமே
உயிரெனவே நினைந்து உலவும்
Sent from my SM-G935F using Tapatalk
இசை கேட்டால் புவி அசைந்தாடும்
அது இறைவன் அருளாகும்
ஏழாம் கடலும் வானும் நிலமும்
என்னுடன் விளையாடும்
இசை என்னிடம் உருவாகும்
இசை என்னிடம் உருவாகும்
இறைவன் படைத்த உலகை எல்லாம் மனிதன் ஆளுகின்றான்
மனிதன் வடித்த சிலையில் எல்லாம் இறைவன் வாழுகின்றான்
படைத்தானே படைத்தானே
மனிதனை ஆண்டவன் படைத்தானே
வளர்த்தானே வளர்த்தானே
மனதினில் கவலையை வளர்த்தானே
ஆண்டவன் உலகத்தின் முதலாளி
அவனுக்கு நான் ஒரு தொழிலாளி
அன்னை உலகின் மடியின் மேலே
அனைவரும் எனது கூட்டாளி
Sent from my SM-G935F using Tapatalk
எனது விழி வழி மேலே கனவு பல விழி மேலே
வருவாயா வருவாயா என நானே எதிர்பார்த்தேன்
அதை சொல்ல துடிக்குது மனசு
சுகம் அள்ள தவிக்கிற வயசு
வருவாயா வேல் முருகா என் மாளிகை வாசலிலே
மாதுளம் பூக்கள் தீபம் ஏற்றும் மங்கையின் கோயிலிலே
Sent from my SM-G935F using Tapatalk
பூ பூ பூ பூ பூத்த சோலை
பூ பூ பூ பூ மாதுலை
பூ பூ பூ பூ பூத்த சோலை
பூ பூ பூ பூ மாதுலை
பூ பூ பூ புல்லாங்குழல்
Sent from my Nexus 6P using Tapatalk
வணக்கம் ராஜ்குமார் வேலன் ராஜ்ராஜ் ராகதேவன் ப்ரியா மது :)
சோலைப்பூவில் மாலைத்தென்றல்
பாடும் நேரம்
ஆசை கொண்ட நெஞ்சம் ரெண்டும்
ஆடும் காலம்
நேரம் நல்ல நேரம் கொஞ்சம் நெருங்கிப் பார்க்கும் நேரம்
காலம் நல்ல காலம் கைகள் கலந்துப் பார்க்கும் காலம்
Sent from my SM-G935F using Tapatalk