மணியோசை என்ன இடியோசை என்ன எதுவந்தபோதும் நீ கேட்டதில்லை
நிழலாக வந்து அருள் செய்யும் தெய்வம் நிஜமாக வந்து என்னை காத்த கண்ணே
Printable View
மணியோசை என்ன இடியோசை என்ன எதுவந்தபோதும் நீ கேட்டதில்லை
நிழலாக வந்து அருள் செய்யும் தெய்வம் நிஜமாக வந்து என்னை காத்த கண்ணே
பொன்னென்ன பூவென்ன கண்ணே
உன் கண்ணாடி உள்ளத்தின் முன்னே
ஒரு கல்யாண
கல்யாண வளையோசை கொண்டு காற்றே நீ முன்னாடி செல்லு
பின்னாடி நான் வாரேன் என்று கண்ணாளன் காதோரம் சொல்லு
நடந்தது என்னவென்று நீயே சொல்லு
கனிவது ஏனென்று நீயே
நீயே உனக்கு என்றும் நிகரானவன் அந்தி நிழல் போல் குழல் வளர்த்த தாயாகி வந்தவன்
கல்லாய் வந்தவன் கடவுளம்மா
அதில் கனியாய்க் கனிஞ்சவ தேவியம்மா
Sent from my SM-G935F using Tapatalk
அம்மா.. நீ சுமந்த பிள்ளை சிறகொடிந்த கிள்ளை
என்கண்களும் என் நெஞ்சமும் கொண்டாடும் தெய்வம் தாயே
அன்னை ஓர் ஆலயம்
நெஞ்சம் ஆலயம் நினைவே தேவதை
தினமும் நாடகம் சிவசம்போ
Sent from my SM-G935F using Tapatalk
:lol:
நான் நூறு மெத்தை வீடு கட்டி மாடி மேல உன்னவெச்சு பாக்காம போவேனோ சம்போ
மன்மதன் வந்தானாம் நம்ம சங்கதியை சொன்னானாம்
நம்ம ஊரு சிங்காரி
i know what you will sing velan :smile:
Lol... why?
So many songs with singaari.....
கொண்டை ஒரு பக்கம் சரியச் சரிய
கொட்டடி சேலை தழுவத் தழுவ
தண்டை ஒரு பக்கம் குலுங்கக் குலுங்க
சலக்கு சலக்கு சிங்காரி உன் சரக்கு
Sent from my SM-G935F using Tapatalk