சலங்கையிட்டாள் ஒரு மாது சங்கீதம் நீ பாடு
அவள் விழிகளில் ஒரு பழரசம்
Printable View
சலங்கையிட்டாள் ஒரு மாது சங்கீதம் நீ பாடு
அவள் விழிகளில் ஒரு பழரசம்
பைங்கனி இதழில் பழரசம் தருவாள்
பருகிட தலை குனிவாள்
தலையைக் குனியும் தாமரையே
என்னை எதிர்பார்த்து வந்த பின்பு வேர்த்து
தண்ணீரில் நிற்கும்போதே
வேர்க்கின்றது
நெஞ்சு பொறு கொஞ்சம் இரு
தாவணி
பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
இது பூவாடை வீசி வர பூத்த பருவமா
வா என்றது உருவம்
நீ போ என்றது நாணம்
பார் என்றது பருவம்
அவர் யார் என்றது இதயம்
ஏன் இதயம் உடைத்தாய் நோருங்கவே
என் மறு இதயம் தருவேன் நீ உடைக்கவே
முதல் கனவே
முதல் கனவே மறுபடி
ஏன் வந்தாய் நீ மறுபடி
ஏன் வந்தாய் விழி திறந்ததும்
மறுபடி கனவுகள் வருமா
தல போல வருமா
நடையில் உடையில் படையில் கொடையில்
தொடை
நீ புலிக்குட்டி போல் தொடைதட்டி
வா பகை