கண்டதை சொல்லுகிறேன்
உங்கள் கதையை சொல்லுகிறேன்
இதைக் காணவும் கண்டு நாணவும்
உமக்கு காரணம் உண்டென்றால்
அவமானம் எனக்குண்டோ
.....................................
நல்லதை சொல்லுகிறேன்
இங்கு நடந்ததை சொல்லுகிறேன்
இதற்கெனை கொல்வதும் கொன்று...
Printable View
கண்டதை சொல்லுகிறேன்
உங்கள் கதையை சொல்லுகிறேன்
இதைக் காணவும் கண்டு நாணவும்
உமக்கு காரணம் உண்டென்றால்
அவமானம் எனக்குண்டோ
.....................................
நல்லதை சொல்லுகிறேன்
இங்கு நடந்ததை சொல்லுகிறேன்
இதற்கெனை கொல்வதும் கொன்று...
கோவில் மணி ஓசை தன்னை கேட்டதாரோ .
இங்கு வந்ததாரோ ...
பாஞ்சாலி பாஞ்சாலி
கோவில் மணி ஓசை தன்னை செய்தாரோ .
அவர் என்ன பேரோ ...
பரஞ்சோதி ... பரஞ்சோதி .
கோவில் மணி ஓசை தன்னை கேட்டதாரோ ...
இங்கு வந்ததாரோ
கன்னி பூவோ.....
பிஞ்சு தென்றலே
என் பிஞ்சு தென்றலே
என் நெஞ்சில் அடங்கு
ஒரு...
பூவிலே மேடை நான் போடவா
பூவிழி மூட நான் பாடவா
தோள் இரண்டில் இரு பூங்கொடி
என் சொந்தம் எல்லாம்
இது என்ன மாற்றம்
இறைவனின் தோற்றம்
இரு விழி பார்வை
விளக்குகள் ஏற்றும்...
பெண்மை கொண்ட மௌனம்
பிரிந்தாலும் நெஞ்சில் சலனம்
ஒடி வந்து மாலை போடத்தேடுது மரணம்
பேச வேண்டும்
ஒரே நாள் உனை நான்
நிலாவில் பார்த்தது
உலாவும் உன் இளமை தான்...
ஊஞ்சல் மனம் உலா வரும் நாளில்
உன்னுடனே நிலா வரும் தோளில்
ஓவியம் என்பது பெண்ணானால்
ஓடை மலர்கள் கண்ணானால்
காதலித்தால் என்ன பாவமோ
என் அன்பே
மாலை சூடும் மண நாள்
இள மங்கையின் வாழ்வில் திருநாள்
சுகம் மேவிடும் காதலின் எல்லை
வேறொரு...
திருநாள் வந்தது தேர் வந்தது
ஊர்வலம் வருகின்ற நாள் வந்தது
ஓட முடியாமல் தேர் நின்றது
திருநாள் வந்தது