வெண் முகிலே கொஞ்சம் நேரம் நில்லு
என் கண்ணீரின் கதைக் கேட்டு செல்லு
Printable View
வெண் முகிலே கொஞ்சம் நேரம் நில்லு
என் கண்ணீரின் கதைக் கேட்டு செல்லு
கொஞ்சம் நிலவு கொஞ்சம் நெருப்பு ஒன்றாக சேர்ந்தால் எந்தன் தேகம். கொஞ்சம் நஞ்சு கொஞ்சம் அமுதம்
தேகம் சிறகடிக்கும் ஹோய் வானம் குடை பிடிக்கும்
தேடுது பெண் மயில் சேர்ந்தது ஓர் குயில் காதல் கீதம் பாடும்
பாடும் வானம்பாடி… ஹா…
பாடும் வானம்பாடி… ஹா…
பாடும் வானம்பாடி… ஹா…
மார்கழி… மாதமோ…
பார்வைகள்… ஓ… ஈரமோ… ஓ…
ஏனோ…ஏனோ
ஏனோ ஏனோ பனித்துளி பனித்துளிப் பெண்மேலே
தேனோ பாலோ எரியுது எரியுது தீப்போலே
பெண்ணொருத்தி
பெண்ணொருத்தி படைத்து
விட்டாய் என்னிடத்தில்
என்னிடத்தில் அனுப்பி விட்டாய்
உயிரோடு என்னை உலையில்
ஏற்றினாய்
என்னை தேடி தேடி நாட்கள் போனதே
உன்னை பார்த்த பின்னே தேடல் தீர்ந்ததே
உன்னைப் பார்த்த பின்பு நான் நானாக இல்லையே என் நினைவு தெரிந்து நான்
நானாக நானில்லை தாயே நல் வாழ்வு தந்தாயே நீயே
நீயே உனக்கு என்றும் நிகரானவன் அந்தி நிழல் போல் குழல் வளர்த்த தாயாகி