மனிதன் என்பவன் தெய்வம் ஆகலாம்
வாரி வாரி வழங்கும் போது வள்ளல் ஆகலாம்
Printable View
மனிதன் என்பவன் தெய்வம் ஆகலாம்
வாரி வாரி வழங்கும் போது வள்ளல் ஆகலாம்
ஆகட்டும்டா தம்பி ராஜா நட ராஜா
மெதுவா தள்ளய்யா பதமா செல்லய்யா
மெதுவா மெதுவா ஒரு காதல் பாட்டு மலரும் மலரும் புது தாளம் போட்டு புதுசா புதுசா
புதுசா ஒரு சரக்குடா
அத குடிச்சா செம்ம வெறப்புடா
ஒரு பொண்ணு ஒன்னு நான் பாத்தேன் சென்டிமீட்டர் சிரிக்க சொல்லி கேட்டேன்
நான் கேட்டேன் அவன் தந்தான் தாலாட்டும் தாயானேன்
அவனுக்கென்ன தூங்கிவிட்டான் அகப்பட்டவன் நான் அல்லவா ஐயிரண்டு மாதத்திலே கைகளிலே
இரண்டு கைகள் நான்கானால்
இருவருக்கேதான் எதிர் காலம்
நான்கு சுவர்களுக்குள் எது நடந்தாலும் நமக்குள் இருக்கட்டும் நல்லம்மா
எது நான் இங்கே
எனை நான் என்பேன்
மறைபோடும் திரைகள் நானா