தேனருவியில் நனைந்திடும் மலரோ
தொடரும் கதையோ
எதுதான் விடையோ
மனவீணை நான் அசைத்திட
தேனருவியில் நனைந்திடும் மலரோ...
Printable View
தேனருவியில் நனைந்திடும் மலரோ
தொடரும் கதையோ
எதுதான் விடையோ
மனவீணை நான் அசைத்திட
தேனருவியில் நனைந்திடும் மலரோ...
அசைந்தாடும் தென்றலே தூது செல்லாயோ
தேன் அமுதான கவி பாடி, சேதி சொல்லாயோ
சொல்லாயோ வாய் திறந்து
வார்த்தை ஒன்று
சொல்லாயோ வாய் திறந்து
நில்லாயோ நேரில் வந்து
நான் அழைக்க
நில்லாயோ நேரில் வந்து
ஊஞ்சல் மனம் அன்றாடம் உன்னோடு
மன்றாடும் வேளை
சொல்லாயோ வாய் திறந்து
போதுமிங்கு கண்ணான கண்ணா உன்
பொல்லாத லீலை
சொல்லாயோ வாய் திறந்து...
https://www.youtube.com/watch?v=EzzTQQp4wu0
பொல்லாத புன் சிரிப்பு
போதும் போதும் உன்சிரிப்பு
யார் வீட்டு தோட்டத்திலே
பூத்தது இந்த ரோஜாப்பூ
Sent from my SM-G935F using Tapatalk
ரோஜாப்பூ ஆடி வந்தது
ராஜாவை தேடி வந்தது
பூவை கொஞ்சம் நீ சூடு
பூவின் தேனில் நீராடு
பேசி பேசி தீராது
ஆசை என்றும் ஆறாது
லவ் லவ் என்பதா
சொல் சொல் மன்மதா
சொன்னால் போதுமா
தாகம் தீருமா...
லவ் பொல்லாதது
கொஞ்சத்திலே கொள்ளாதது
கண் இல்லாதது
கண்ணீரை போல் நில்லாதது
ஏன் பெண் மனதே சொல் இப்பொழுதே
Sent from my SM-G935F using Tapatalk
ஏன் எனக்கு மயக்கம் ஏன் எனக்கு நடுக்கம்
ஏன் எனக்கு என்ன ஆச்சு
ஏன் எனக்கு வியர்வை ஏன் எனக்கு பதட்டம்
ஏன் இந்த மேல் மூச்சு
ஏய் இந்த நொடி உனக்குள் விழுந்தேன்
இன்ப சுகம் உன்னில் உணர்ந்தேன்
கால் விரலில் வெட்கம் வளர்ந்தேன்
பறந்தேன்
நேற்று வரை ஒழுங்காய் இருந்தேன்
உன்னை கண்டு கிறுக்காய் அலைந்தேன்
ராத்திரியில் உறக்கம் தொலைத்தேன்
கலைந்தேன்...
https://www.youtube.com/watch?v=xQKo7qBor08
நேற்று முன்னிரவில் உன்னித்திலவு மடியில் காற்று நுழைவதேனோ
உயிர் கலந்து களித்திருந்தேன்
Sent from my SM-G935F using Tapatalk
காற்று nadandhadhu mella mella
kaathal kavithaigaL solla solla
kaNgal sivandhadhu enna enna
kannam reNdum minna minna
Kannathil ennadi kaayam adhu vaNNak kiLi seidha maayam
vaNakkam RC ! Did your son select a college? :)