அள்ளு அள்ளு அள்ளுறத அள்ளு தள்ளு தள்ளு தம் புடிச்சு தள்ளு
அய்யயோ அய்னா வரம் மைனா வராடா
Printable View
அள்ளு அள்ளு அள்ளுறத அள்ளு தள்ளு தள்ளு தம் புடிச்சு தள்ளு
அய்யயோ அய்னா வரம் மைனா வராடா
அய்யய்யயோ ஆனந்தமே
நெஞ்சுக்குள்ளே ஆரம்பமே
நூறு கோடி வானவில்
மாறி மாறி சேருதே
காதல் போடும் தூறலில்
தேகம் மூழ்கி போகுதே
ஆரம்பமே இசை ஆரோகணம்
ஆயிரம் ராகங்கள் அதில் ஜனனம் அம்மா
ராகங்கள் பதினாறு உருவான வரலாறு
நான் பாடும் போது அறிவாயம்மா
பாடும் போது நான் தென்றல் காற்று பருவ மங்கையோ தென்னங் கீற்று
காற்றுகென்ன
வேலி கடலுக்கென்ன
மூடி கங்கை வெள்ளம்
சங்குக்குள்ளே அடங்கி
விடாது மங்கை நெஞ்சம்
பொங்கும் போது விலங்குகள்
ஏது
சங்கு உனக்கு சங்கு, சங்கு உனக்கு சங்கு
யானை கிட்ட மோதி கிட்ட சும்மா என்ன நோண்டி விட்ட
சும்மா நிக்காதீங்க…
நா சொல்லும்படி வைக்காதீங்க…
சின்ன வயசு தாங்காது…
தன்னந்தனியா தூங்காது…
சின்ன வயசு ஒரு கன்னி மனசு என்னென்னவோ நினைக்குது
பூவோடு சுகம் கொண்டாட வரும் பொன்னிற வண்டாக
நினைக்கத் தெரிந்த மனமே
உனக்கு மறக்கத் தெரியாதா
பழகத் தெரிந்த உயிரே
உனக்கு விலகத் தெரியாதா