தம்பிக்கு ஒரு பாட்டு
அன்பு தங்கைக்கு ஒரு பாட்டு
வாழ்வில் நம்பிக்கை வளர்வதற்கு உதவும்
நான் சொல்லும் கதை பாட்டு
Printable View
தம்பிக்கு ஒரு பாட்டு
அன்பு தங்கைக்கு ஒரு பாட்டு
வாழ்வில் நம்பிக்கை வளர்வதற்கு உதவும்
நான் சொல்லும் கதை பாட்டு
நான் யாரு எனக்கேதும் தெரியலையே
என்னை கேட்டா நான் சொல்ல வழியில்லையே
சொல்லச் சொல்ல இனிக்குதடா முருகா
உள்ளமெல்லாம் உன் பெயரைச்
சொல்லச் சொல்ல இனிக்குதடா முருகா!
முருகா என்றதும் உருகாதா மனம்
மோகன குஞ்சரி மணவாளா
முறை கேளாயோ குறை தீராயோ
மோகன புன்னகை
செய்திடும் நிலவே
மேகத்திலே நீ மறையாதே
பாகுடன் தேனுமே
கலந்திடும் நேரம்
சாஹசமே
நீ புரியாதே
மேகத்தில் ஒன்றாய் நின்றோமே அன்பே
மழை நீராய் சிதறி போகின்றோம் அன்பே
அன்பே அன்பே கொல்லாதே…
கண்ணே கண்ணை கிள்ளாதே…
பெண்ணே புன்னகையில் இதயத்தை வெடிக்காதே
கண்ணே என் கண்மணியே என் கையில் வந்த பூந்தோட்டமே
பொன்னே என் பொன்மணியே தெனம் பொங்கி வரும் நீரோட்டமே
பொன் என்பேன் சிறு பூவென்பேன் காணும் கண் என்பேன் வேறு என்னென்பேன்
பூவே சிறு பூவே சிறு பூவில் வரும் தேனே செந்தேன் தானே
தேனே என் தேனே உன் தேவி என்றேனே கண்டேன் நானே