அனல் மேலே பனித் துளி அலைபாயும் ஒரு கிளி
மரம் தேடும் மழைத் துளி இவை தானே இவள் இனி
Printable View
அனல் மேலே பனித் துளி அலைபாயும் ஒரு கிளி
மரம் தேடும் மழைத் துளி இவை தானே இவள் இனி
துளி துளியாய்
கொட்டும் மழை துளியாய்
என் இதயத்தை இதயத்தை
நனைத்து விட்டாய்
என் இதயத்தை திருடி சென்றவளே
என் மனசையும் நோகடிச்சு போறவளே
போறவளே போறவளே பொன்னுரங்கம் என்னை புரிஞ்சுக்காம போறியே நீ சின்ன ரங்கம்
சின்னக் கண்மணிக் குள்ளே வந்த செல்லக் கண்ணனே எந்தன் சின்னக் கண்ணனே
கண்மணியே பேசு… மௌனம் என்ன கூறு… · : கன்னங்கள் புது ரோசாப்பூ
புது ரோஜா பூத்திருக்கு இளம் மாலையிலே
வான் மேகம் பூ தூவும் பனி வாடையிலே
பனி விழும் இரவு நனைந்தது நிலவு இளங்குயில் இரண்டு இசைக்கின்ற பொழுது பூப்பூக்கும்
இளங்குயில் பாடுதோ யார் வர கூவுதோ
இளகிய மாலையில் தனிமையில் வாடுதோ
தனிமையிலே
இனிமை காண முடியுமா
நள்ளிரவினிலே
சூரியனும் தெரியுமா