தாய் சொன்ன தாலாட்டு
தலைமுறையா தமிழ் மறையா
முல்லையே கேளு மூவேந்தர் பாட்டு
நீர் தூங்க நிலம் தூங்க
கொடி தூங்க செடி தூங்க
தென்றலே பாடும்
பாவேந்தர் பாட்டு... ஹொய்
நிலா காயும் நேரம் தானே
மடி மீது தூங்கு
ஒச்சேவல் கூவும் வரையில்
ஜோஜோஜோ ஆரீரோ
ஜோஜோஜோ ஆரீரோ ரோஜாவே
வரும் காலம் அரசாளும் ராஜாவே...