Paattu onnu naan paadattumaa
Paal nilavai kettu
Vaarththaiyile valaikkattumaa
Vaanavillai serththu
Printable View
Paattu onnu naan paadattumaa
Paal nilavai kettu
Vaarththaiyile valaikkattumaa
Vaanavillai serththu
வணக்கம் kp ராஜ் ப்ரியா மது rd ck வேலன்
பால் போலவே வான் மீதிலே யார்காகவே நீ காய்கிறாய்
நாளை இந்த வேளை பார்த்து ஓடிவா நிலா
இன்று எந்தன் தலைவன் இல்லை சென்றுவா நிலா
தென்றலே என் தனிமை கண்டு நின்றுபோய்விடு
வணக்கம் kp ராஜ் ப்ரியா மது rd uv வேலன் :)
சென்று வா மகனே சென்று வா
அறிவை வென்று வா மகனே வென்று வா
கன்று தாயை விட்டு சென்றபின்னும்
அது நின்ற பூமி தன்னை மறப்பதில்லை
ck..copy & paste!
தாயிற்சிறந்த கோவிலுமில்லை
தந்தை சொல்மிக்க மந்திரம் இல்லை
ஆயிரம் உறவில் பெருமைகள் இல்லை
அன்னை தந்தையே அன்பின் எல்லை
வணக்கம் Kannan & UV!
அன்னையும் தந்தையும் தானே பாரில் அண்ட சராசரம் கண்கண்ட தெய்வம்
தாயினும் கோவிலிங்கேது ஈன்ற தந்தை சொல் மிக்கடதோர் மந்திரமேது
வணக்கம் காட்டுப் பூச்சி, ராஜ், மது, உண்மை விளம்பி, சின்னக் கண்ணன் & வேலன்! :)
மந்திரம் சொன்னேன் வந்துவிடு
சம்மதம் எங்கே தந்துவிடு
புதிய பாடம் சொல்வேனே
அதன் பொருளைச் சொல்வாய் செந்தேனே
பாதம் பார்த்து வேதம் சொல்ல
ஆற்றங்கரைக்கு வந்தேனே...
வணக்கம் rd!
ஆத்தங்கரை ஓரத்தில் நின்னாலே குயில் கூவும் குருவியும் போல
அக்கம் பக்கம் யாருக்கும் தெரியாம லுக்கு விட்டா பக்குனு மேல
அக்கம் பக்கம் யாருமில்லா பூலோகம் வேண்டும்
அந்திபகல் உன்னுடனே நான் வாழ வேண்டும்