புரட்சித்தலைவரின் நூற்றாண்டு விழாவை நாம் சிறப்பாக கொண்டாட நமக்கு நல்ல வாய்ப்பு கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சி!!!!!!
Printable View
புரட்சித்தலைவரின் நூற்றாண்டு விழாவை நாம் சிறப்பாக கொண்டாட நமக்கு நல்ல வாய்ப்பு கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சி!!!!!!
மாவட்ட வாரியாக அதிமுக., திமுக.,வுக்கு எத்தனை தொகுதிகள் தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுக., 134 தொகுதிகளில் வென்று அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சி பீடத்தில் அமர உள்ளது. திமுக., அணி 98 இடங்களுடன் 2வது இடத்திலும் உள்ளன.
மாவட்ட வாரியாக எந்த அணிக்கு எத்தனை இடங்கள் என்ற விவரம் வருமாறு:
கோவை: மொத்த தொகுதிகள்- 10; அதிமுக- 9
நீலகிரி: மொத்த தொகுதிகள்- 3; அதிமுக- 1; திமுக., அணி- 2
கரூர்: மொத்த தொகுதிகள்- 4; அதிமுக- 3; திமுக., அணி- 1
திருச்சி: மொத்த தொகுதிகள்- 9; அதிமுக- 5; திமுக., அணி- 4
அரியலூர்: மொத்த தொகுதிகள்- 2; அதிமுக- 1; திமுக., அணி- 1
திருவாரூர்: மொத்த தொகுதிகள்- 4; அதிமுக- 1; திமுக., அணி- 3
தஞ்சாவூர்: மொத்த தொகுதிகள்- 8; அதிமுக- 4; திமுக., அணி- 4
புதுக்கோட்டை: மொத்த தொகுதிகள்- 6; அதிமுக- 2; திமுக., அணி- 4
திண்டுக்கல்: மொத்த தொகுதிகள்- 7; அதிமுக- 4; திமுக., அணி- 3
சிவகங்கை: மொத்த தொகுதிகள்- 4; அதிமுக- 2; திமுக., அணி- 2
மதுரை: மொத்த தொகுதிகள்- 10; அதிமுக- 8; திமுக., அணி- 2
தேனி: மொத்த தொகுதிகள்- 4; அதிமுக- 4
விருதுநகர்: மொத்த தொகுதிகள்- 7; அதிமுக- 4; திமுக., அணி- 3
ராமநாதபுரம்: மொத்த தொகுதிகள்- 4; அதிமுக- 3; திமுக., அணி- 1
தூத்துக்குடி: மொத்த தொகுதிகள்- 6; அதிமுக- 3; திமுக., அணி- 3
திருநெல்வேலி: மொத்த தொகுதிகள்- 10; அதிமுக- 6; திமுக., அணி- 4
கன்னியாகுமரி: மொத்த தொகுதிகள்- 6; திமுக., அணி- 6
சென்னை: மொத்த தொகுதிகள்- 16; அதிமுக- 5; திமுக., அணி- 11
திருவள்ளூர்: மொத்த தொகுதிகள்- 10; அதிமுக- 7; திமுக., அணி- 3
காஞ்சிபுரம்: மொத்த தொகுதிகள்- 11 அதிமுக- 5; திமுக., அணி- 6
கடலூர்: மொத்த தொகுதிகள்- 9; அதிமுக- 5; திமுக., அணி- 4
வேலூர்: மொத்த தொகுதிகள்- 13; அதிமுக- 7; திமுக., அணி- 6
திருவண்ணாமலை: மொத்த தொகுதிகள்- 8; அதிமுக- 4; திமுக., அணி- 4
விழுப்புரம்: மொத்த தொகுதிகள்- 11; அதிமுக- 3; திமுக., அணி- 8
கிருஷ்ணகிரி: மொத்த தொகுதிகள்- 6; அதிமுக- 3; திமுக., அணி- 3
தர்மபுரி: மொத்த தொகுதிகள்- 5; அதிமுக-3; திமுக., அணி-2
சேலம்: மொத்த தொகுதிகள்- 11; அதிமுக- 10; திமுக., அணி- 1
நாமக்கல்: மொத்த தொகுதிகள்- 6; அதிமுக- 5; திமுக., அணி- 1
ஈரோடு: மொத்த தொகுதிகள்- 8; அதிமுக- 8;
திருப்பூர்: மொத்த தொகுதிகள்- 8; அதிமுக- 6; திமுக., அணி- 2
பெரம்பலூர்: மொத்த தொகுதிகள்- 2; அதிமுக- 2;
நாகை: மொத்த தொகுதிகள்- 6; அதிமுக- 5; திமுக., அணி- 1
சுதந்திர இந்தியாவில் அதிகப் படியான ஆண்டு தமிழகத்தை ஆட்சி புரியும் கட்சியாக அ தி மு க விளங்குகிறது .... மக்கள் திலகத்தின் சாதனையான தொடர் வெற்றி என்பதையும் செல்வி ஜெயலலிதா சாதித்துக் காட்டி விட்டார்
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக 40.8%, திமுக 31.6%, காங்கிரஸ் 6.5%, பாமக 5.3%, பாஜக 2.9%, தேமுதிக 2.4%, நாம் தமிழர் கட்சி 1.1%, மதிமுக 0.9%, விசிக 0.8%, சிபிஐ 0.8%, சிபிஎம் 0.8%, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் 0.7%, தமாகா 0.5%வாக்குகள் பெற்றுள்ளன. அதிமுகவையும், திமுகவையும் தவிர்த்துப் பார்த்தால், திமுகவுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்ட காங்கிரஸ் வாக்கு வீதத்தில் மூன்றாம் இடத்தில் உள்ளது. தனித்துப் போட்டியிட்ட பாமக நான்காம் இடத்தில் உள்ளது. தேமுதிகவை விட பாஜக வாக்கு சதவீதத்தில் முன்னுக்குச்சென்றதும் இங்கே கவனிக்கத்தக்கது.
கருணாநிதியின் மனசாட்சி அவரை உறுத்திக்கொண்டே இருக்கும். 44 ஆண்டுகளுக்கு முன் பெரிய தவறு செய்து விட்டதை.இல்லையெனில் இரட்டை இலை இப்போது பயமுறுத்்திக்கொண்டு இருக்காதே!
courtesy net
வாத்தியார் 100 வது ஆண்டு பரிசு .... எங்கள் தங்கத்திற்கு .... எங்கள் தங்கத் தாரகையின் ஆட்சி .... தொடரும்
யார் வேணும்னாலும் என்னவேணும் னாலும் சொல்லிட்டு போகட்டும் ... மக்கள் சக்தி செல்வி ஜெயலலிதாவுக்குத் தான் .... மக்கள் திலகதிற்குத் தான் .... இரட்டை இலைக்குத் தான் ,,,, அதை எவரும் எந்தக் காலத்திலும் மாற்ற முடியாது ... வெற்றி நமதே ஆட்சியும் நமதே
என் மறைவிற்கு பிறகு என்னைப் பற்றி புரிந்துக் கொள்வார்கள் என்று பேசியிருக்கிறீர்களே , இப்படிப் பட்ட வார்த்தைகளை கூறி பதற வைக்க வேண்டுமா ?
என்று வாசகர் ஒருவரின் கேள்விக்கு மக்கள் திலகம் அளித்த பதில் :
"தோற்றம் இருந்தால் மறைவு இருக்கும் . வளர்ச்சி இருந்தால் தளர்ச்சி இருக்கும் . பகலிருந்தால் இரவு இருக்கும் . செயலிருந்தால் விளைவிருக்கும் . இளமை இருந்தால் முதுமை இருக்கும் . பிறப்பிருந்தால் இறப்பிருந்தே தீரும் .
ஒரு மனிதன் மறைந்தாலும் கொள்கை வளர்ந்துக் கொண்டே இருக்க வேண்டும் . அப்போது தான் அந்தக் கொள்கையைத் தந்த பெயரும் புகழும் காப்பாற்றப் படும் . எனக்குப் பின் உங்களைப் போன்றவர்களுடைய நம்பிக்கையைப் பெற்றவர்கள் வேறு யாரும் இல்லை என்கிற நிலையில் கழகத்தை விட்டு வைப்பேனேயானால் , அது அமரர் பேறிஞர் அன்னவிற்குச் செய்கின்ற மிகப் பெரிய துரோகம் என்று நான் கருதுகிறேன் ..... "
இந்த இரு கழகங்களை நம்பிய அளவுக்கு மக்கள் வேறு எவரையும் ஏற்கவில்லை - நம்பவில்லை... " - நடுநிலையாளர்கள் கருத்து...
மக்கள் திலகத்தின் மாணவன் மயில்ராஜின் பதில்... :
நேற்று கட்சி ஆரம்பித்த புத்தம் புதியவர் முதல் சில தேர்தல்கள் கண்ட புதியவர்கள் வரை... மேடைக்கு மேடை... அனுதினம் சொல்லிக்கொண்டே வந்த வார்த்தை...
50 ஆண்டு கால திராவிட ஆட்சியில்... முன்னேற்றம் இல்லை... ஊழல் பெருகி விட்டது...
என் மக்கள் கணக்கு தெரியாதவர்களா...? இல்லை "கணக்கு கேட்டு கட்சி ஆரம்பித்த உலக உன்னதரை" மறந்தவர்களா...?
நீங்கள் எல்லோரும் உங்கள் தலையிலேயே நீங்களே மண்ணை வாரி போட்டுக்கொண்டீர்கள்...
50 ஆண்டுகள் என நீங்கள் சொன்ன அந்த கால கட்டத்தில்
" உண்மையில் மக்களோடு மக்களாக வாழ்ந்த அந்த உலக உன்னதரின் 11 ஆண்டு கால பொற்கால ஆட்சி" யும் அடங்கும் அல்லவா.... அந்த கால கட்டத்தை குறை சொன்னால்... யாருக்கு தான் கோபம் வராது...
ஆம் அதனால் தான் மக்கள் அந்த புத்தம் புதியவர்களையும் - புதியவர்களையும் நம்பவே இல்லை...
ஆம்............................................... .................................... அவரை நம்பாமல் கெட்டவர்கள் உண்டு... நம்பி கெட்டவர்கள் இதுவரை ( என்றுமே?! ) யாருமில்லை...
courtesy mayilraj fb
அரை நூற்றாண்டுக்கு மேல் எம் ஜி ஆர் என்னும் சக்தியால் திராவிட இயக்கம் ஆட்சியில் தமிழகத்தில்
சிறு எண்ணிக்கை ,கொண்ட திமுக வை எம் ஜி ஆர் ரின் இணைப்பால் ஆட்சி அமைக்க வைத்து அண்ணா பதவி ஏற்றார்
எம் ஜி ஆர் எனும் சக்தியின் துணை கொண்டு கருணாநிதி பதவி ஏற்றார்
எம் ஜி ஆர் எனும் சக்தியே பதவி ஏற்று ஒரு பொற்க்கால ஆட்சி தந்தது
எம் ஜி ஆர் எனும் சக்தியின் புகழால் இன்றும் ஆட்சியில் அ இ அ தி மு க இருக்கிறது
எம் ஜி ஆர் சக்தி
தமிழகத்தின் ஆக்க சக்தி
எம் ஜி ஆர் சக்தி
தமிழகத்தின் வெற்றி சக்தி
எம் ஜி ஆர் சக்தி
தமிழகத்தின் வீரசக்தி