தீண்ட தீண்ட பார்வை பார்த்து
எனது உதடுகள் உந்தன் மார்பில்
போகும் ஊர்வலங்கள்
Printable View
தீண்ட தீண்ட பார்வை பார்த்து
எனது உதடுகள் உந்தன் மார்பில்
போகும் ஊர்வலங்கள்
உதடுகளில் உனது பெயர் ஒட்டிக்கொண்டது அதை உச்சரிக்கும் போது நெஞ்சம் தித்திக்கின்றது
உன் பேரே தெரியாது உனைக் கூப்பிட முடியாது
நான் உனக்கோர் பேர் வைத்தேன் உனக்கே தெரியாது
பேரைச் சொல்லவா அது நியாயம் ஆகுமா
நான் பாடும் ஸ்ரீ ராகம்
என்னாளுமே நீயல்லவா
என் கண்ணனே என் மன்னவா
என் மன்னவா என் மன்னவா என்னவிட அழகி உண்டு
ஆனால் உன்னைவிட உன்னைவிட தலைவன் இல்லை
உன்ன விட இந்த உலகத்தில் ஒசந்தது
ஒன்னும் இல்லை ஒன்னும் இல்லை
உன்ன விட ஒரு உறவுன்னு சொல்லிகிட
யாருமில்லை யாருமில்லை
யாருமில்லை இங்கே..
இடம் இடம் இது சுகம் சுகம் தினம் தரும் தரும்
இடம் தருவாயா மனசுக்குள்ளே
தர மாட்டேன் தர மாட்டேன் இடம் தர மாட்டேன்
உள்ளே சென்றால் மனசை விட்டு வர மாட்டாய்
வரவேண்டும் மகராஜன் தர வேண்டும் சுக ராகம்
இளங்காற்றில் பின்னல் இட்டு இதமான தொட்டில் கட்டு
மகராணி நெஞ்சில் ஊஞ்சல் ஆடு
இளங்காத்து வீசுதே…
இசை போல பேசுதே…
வளையாத மூங்கிலில்…
ராகம் வளைஞ்சு ஓடுதே…
மேகம் முழிச்சு கேக்குதே…