தரை மேல் பிறக்க வைத்தான் -
எங்களைத்தண்ணீரில் பிழைக்க வைத்தான்
கரை மேல் இருக்க வைத்தான் -
பெண்களைக்கண்ணீரில் குளிக்க வைத்தான்
Printable View
தரை மேல் பிறக்க வைத்தான் -
எங்களைத்தண்ணீரில் பிழைக்க வைத்தான்
கரை மேல் இருக்க வைத்தான் -
பெண்களைக்கண்ணீரில் குளிக்க வைத்தான்
பிறந்த இடம் தேடி நடந்த தென்றலே பெருமையுடன் வருக
உன் திருவடித் தாமரை தொடங்கிய பாதையில் தேசம் நன்மை பெருக
தாமரைப் பூவுக்கும் தண்ணிக்கும் என்னைக்கும் சண்டையே வந்ததில்ல மாமன அள்ளி நீ தாவணி
அள்ளி முடிச்ச கொண்டையிலே அட எம் மனச சொருகி வெச்ச பெண் மயிலே
கொண்டையில் தாழம்பூ நெஞ்சிலே வாழைப்பூ கூடையில் என்ன பூ குஷ்பூ
தாழம்பூச்சேல தாழம்பூச்சேல மானே
என் மேல தாகத்த சொல்லுதடி
தொட்டுக்கொள்ளும் வேகத்த சொல்லுதடி
தொட்டுக் கொள்ளவா நெஞ்சில் தொடுத்துக் கொள்ளவா
பட்டுக் கொள்ளவா மெல்லப் பழகிக்
கொள்ளவா
பழகும் தமிழே
பார்த்திபன் மகனே
அழகிய மேனி சுகமா
அழகிய லைலா அவள் இவளது ஸ்டைலா
சந்தன வெயிலா இவள் மன்மத புயலா
மன்மத லீலையை வென்றார் உண்டோ
என் மேல் உனக்கேனோ பாராமுகம்