நீ வேண்டும் வேண்டும் வேண்டும்
நீங்காமல் என்றும் வேண்டும்
உன் கவிதை வரி யாவும்
என் பெயராகிட வேண்டும்
Printable View
நீ வேண்டும் வேண்டும் வேண்டும்
நீங்காமல் என்றும் வேண்டும்
உன் கவிதை வரி யாவும்
என் பெயராகிட வேண்டும்
நீங்காத எண்ணம் ஒன்று நெஞ்சோடு உண்டு
ஒரு ஷாஜகான் ஒரு தேவதாஸ்
அது போல தான் உன்னோடு நான்
Sent from my SM-G935F using Tapatalk
Hello there NOV! :)
ஒரு மோக ராகம் நான் பாடும் நேரம்
அன்பினை பொழிய அம்பிகை வந்தாள்
பூக்களை தூவினேன் பாக்களை பாடினேன்
Hi Priya
நான் பாடும் பாடல் நலமாக வேண்டும்
இசைவெல்லம் நதியாக ஓடும் அதில்
இள நெஞ்சம் படகாக ஆடும்
Sent from my SM-G935F using Tapatalk
இசையில் தொடங்குதம்மா விரஹ நாடகமே
வசந்தம் கண்டதம்மா வாடும் வாலிபமே
வசந்தம் பாடி வர வைகை ஓடி வர
இளமை கூடி வர இனிமை தேடி வர
ஆராதனை செய்யட்டுமா நீரோடையில் நீந்தட்டுமா
Sent from my SM-G935F using Tapatalk
இளமை எனும் பூங்காற்று
பாடியது ஓர் பாட்டு
ஒரு பொழுது ஓர் ஆசை
சுகம் சுகம் அதிலே ஒரே சுகம்
ஒரே வீணை ஒரே ராகம்
தன்னை மறந்து மண்ணில் விழுந்து
இளமை மலரின் மீது
கண்ணை இழந்த வண்டு
தேக சுகத்தில் கவனம்
காட்டு வழியில் பயணம்
கங்கை நதிக்கு மண்ணில் அணையா
ஒரே கேள்வி ஒரே கேள்வி எந்தன் நெஞ்சிலே
ஒரே பதில் ஒரே பதில் எந்தன் நெஞ்சிலே
Sent from my SM-G935F using Tapatalk
எந்தன் நெஞ்சில் நீங்காத தென்றல் நீ தானா
எண்ணம் எங்கும் நீ பாடும் திர்திர் தில்லானா
இசையின் ஸ்வரங்கள் தேனா
இசைக்கும் குயில் நீதானா வா
எந்தன் நெஞ்சில் நீங்காத தென்றல் நீதானா
எண்ணம் எங்கும் நீ பாடும் திர்திர் தில்லானா...
https://www.youtube.com/watch?v=se3PWNm0ros
வாலி/இளையராஜா/யேசுதாஸ்/ஜானகி/நளினகாந்தி ராகம்
kuyile kuyile unakku anantha kodi namaskaaram kumaran vara koovuvaai
VaNakkam RD ! :)