-
ராகங்கள் தேடிடும் தலைவா!// தாங்க்ஸ் ப்ரியா.. சுகந்தன்னே :) (அதாவது செளக்கியமான்னு மல்லுத்தமிழில் அர்த்தம்)
ஆண்டவனின் தோட்டத்திலே அழகு சிரிக்குது
ஆகாயம் பூமி எங்கும் இளமை சிரிக்குது
வேண்டுமட்டும் குலுங்கிக் குலுங்கி நானும் சிரிப்பேன்
அந்த விதியைக் கூட சிரிப்பினாலே விரட்டி அடிப்பேன்
-
ஆகாயம் தீப்பிடிச்சா நிலாத் தூங்குமா
நீ இல்லா நேரமெல்லாம் நெஞ்சம் தாங்குமா
Sent from my SM-G935F using Tapatalk
-
நெஞ்சமடி நெஞ்சம் அது நீ கொடுத்தது
இது தானா கணக்கு நினைவில்லை எனக்கு
-
Kanakku pottu kadhal vandhadhu
Katchithama sEdhi sonnadhu
Sent from my SM-G935F using Tapatalk
-
காதல் காதல்காதல் என் கண்ணில் மின்னல் மோதல்
என் நெஞ்சுக்குள்ளும் காதல்
உன்னைப் பார்த்த பார்வையில் மனம் பொங்கித் துள்ளுதே
இதயம் துடிக்க இமைகள் தவிக்க
-
உன்னை தவிர இங்கு எனக்கு யாரடி
உனது நிழலிலே ஓய்வெடுப்பேன்
Sent from my SM-G935F using Tapatalk
-
உனது விழியில் எனது பார்வை உலகை காண்பது
உன் இதயம் எழுதும் உணர்வில் எந்தன் கவிதை வாழ்வது
-
கவிதை பாடுகுயிலே குயிலே இனி வசந்தமே
இளமை ராகம் இதிலே இதிலே மிக இனிமையே
உதயமானதே புதிய காதலே
-
புத்தம் புதிய புத்தகமே உன்னைப் புரட்டிப் பார்க்கும் புலவன் நான்
பொதிகை வளர்ந்த செந்தமிழே உன்னைப் பாட்டில் வடிக்கும் கவிஞன் நான்
Sent from my SM-G935F using Tapatalk
-
நான் கவிஞனும் இல்லை நல்ல ரசிகனும் இல்லை
காதலென்னும் ஆசை இல்லா பொம்மையும் இல்லை