ஹாய் குட்மார்னிங் ரவி வாசு ராஜேஷ்
பிள்ளை நிலா பாட்டு எனக்கு மிகவும் பிடிக்கும் ரவி..உங்களுக்கு ஒரு ஹோம் வொர்க்.. முடிந்தால் இந்த வாரகுமுதத்தில் தூரத்து உறவு என்ற வைரமுத்து சிறுகதையை படித்து எழுதுங்கள்..முடியவில்லையெனில் சொல்லுங்கள் நான் எழுதுகிறேன்.. மனதை உலுக்கும் யதார்த்தமான சிறுகதை..
வாசுஜி
//இன்னும் மூன்று மாசத்திற்கு தண்ணீர் கிடைக்காமல் இருக்கக் கடவது.// ஏன் இப்படி ஒரு சாபம்..இப்போது தான் சின்னதாக குட்டி முதலைக் கண்ணீர் போல ஒல்லியாக வருகிறது..ஆகஸ்ட் வரை நீடிக்குமாம்..(சந்திரலேகாவில் உபயோகப்படுத்திய டிரம்ஸ் கிடைக்குமா எனப் பார்க்க வேண்டும்.. தண்ணீர் பிடித்து வைக்க)
எம் எல் ஸ்ரீகாந்த்.. இந்த வள்ளுவன் வழங்கியசொல்லெடுத்தேன் என்னமோ போங்கவில் போடுவதற்காக எடுத்து வைத்திருந்தேன்.. எங்கு பார்த்தாலும் இயற்கை காட்சியும் நல்ல பாட்
காதலைப் பொய்யென்றேனே - கமல் தானே பாடுவது.. ஆனால் நீங்கள் கூறியது சாலச் சிறந்தது.கிட்டத்தட்ட நாக நந்தி கெட்டப்பில் தான் இருப்பார் கமல்! :)
ராமருக்குப் பட்டாபிஷேகம் இனிமேல் தான் கேக்க்ணும்.. ராஜேஷ்..