சுகமே .. நிங்கள் சுகமானோ
Printable View
'ஆதியே இன்ப ஜோதியே!'
என்ன இனிமையான பாடல்!. இந்தப் பாடலே 'கதியே' என்றிருந்த காலம் உண்டு.
நன்றிஜி!
பிரபு,
நீ இளைச்சா நல்லா இருக்க மாட்டே:)
நான் குண்டானா நல்லா இருக்க மாட்டேன்.:)
சின்னா (போதுமா)
இப்படி ராட்சஸி பாட்டைப் போட்டு கொல்கிறீரே!
'எப்போது நாடகத்தை ஆரம்பிக்கலாம்?' அசத்தல்.வேறு வேலையே ஓடவில்லை. யய்யய்யய்யா.
இன்னும் மூன்று மாசத்திற்கு தண்ணீர் கிடைக்காமல் இருக்கக் கடவது.
சின்னா கமல் புத்த பிட்சு. ஆனால் நாகநந்தி இல்லை.
ஆமாம்...
'காதலைப் பொய் என்றேனே
கவனிக்க வில்லை நீயே'
பாடும் குரல் யாருது தெரியுமா? தெரியலை என்றால்
'கவனிக்க வில்லை நீயே'...:)
ராமனுக்கு பட்டம் கட்ட ஏற்பாடு நடக்கிறது
ஊரே கோலாகலம் ...
லீலாவின் குரலில் அம்மாக்கள் கொண்டாட
இசையரசியின் குரலில் சீதாவும் மகிழ, காமுகாராவின் குரலில் ராமனும் பாட
ஆஹா
அதுவும் இசையரசியின் பகுதி அப்படியே நம்மை மெய் மறக்க செய்யும்
https://www.youtube.com/watch?v=Fv4nfG2qsW4