பௌர்ணமி நிலவென பவனிதான் வருகிறேன்
எனை பார்க்கத் துடிக்கின்றவன்
எழில் சிந்த தவிக்கின்றவன்
பார்த்தாலே போதை கொள்கின்றான்
கொஞ்சி சிரித்தாலே அடிமை ஆகின்றான்
Printable View
பௌர்ணமி நிலவென பவனிதான் வருகிறேன்
எனை பார்க்கத் துடிக்கின்றவன்
எழில் சிந்த தவிக்கின்றவன்
பார்த்தாலே போதை கொள்கின்றான்
கொஞ்சி சிரித்தாலே அடிமை ஆகின்றான்
கொஞ்சி பேசிட வேணாம் உன் கண்ணே பேசுதடி
கொஞ்சமாக பார்த்தால் மழைசாரல் வீசுதடி
Sent from my SM-G935F using Tapatalk
கண்ணே கலர் கலரா தெரியுது கண்ணே
கனவுலகம் விரியுது முன்னே
வெறும் உடம்பு நடக்கிறதா
இடுப்புக்கு மேல் இருக்கிறதா
தேனே பாடுவது நீயா நானா
கலர் கலரா figureரிருக்கு I love you சொல்லு
ஆரெஞ்சு சொன்னாலும் சிரிச்சிட்டே நில்லு
ராவெல்லாம் துள்ளிச்செல்லும் youthத்து
நம்மோடு என்றும் உண்டு கூத்து
Sent from my SM-G935F using Tapatalk
ராத்திரி நேரம் வந்து பூத்தது மோகம்
இது மார்கழி மாசம் மல்லிகை வாசம்
இன்று மிஞ்சுது தாகம் கெஞ்சுது தேகம்
மார்கழி பனியில் மயங்கிய நிலவில் ஊர்வசி வந்தாள் எனைத் தேடி
கார்க்குழல் தடவி கனி இதழ் பருகி காதலை வளர்த்தேன் இசைப்பாடி
பனியில் நனையும் மலர்கள் ரெண்டு
புதிதாய் எழுதும் கவிதை இன்று
மழைத்தூறலிலும் மலைச்சாரலிலும்
குளிர் கொண்டது மலர்ச்செண்டு
rendu pakkam kaaveri enga ooru naduvula
ranganathan swaamiyO aadhi sEshan madiyila
one of the few movies where TMS appeared on the screen....
https://www.youtube.com/watch?v=_b9XbY0ExVE
எங்க ஊரு காதலைப் பத்தி என்ன நினக்கிறே
அது எங்க ஊரு காதல் போல ஆழம் இல்லையே
ஆழம்னா என்ன... ஆழம்னா என்ன
அது ரொம்ப டீப்பம்மா
எங்க ஊரு காதல்... அது ரொம்ப டூப்பம்மா...
https://www.youtube.com/watch?v=ZY9gHT8s5RU
ஊர்கோலம் போகின்ற கிளிக் கூட்டம் எல்லாம் ஊரார்க்கு சொல்லுங்கள் ஒன்று
ஒரு கோடி இன்பங்கள் ஒன்றாக கானும் ஒரு ஜோடி கிளி நாங்கள் என்று