மாமனோட மனசு மல்லியப்பூ போலே பொன்னானது
Printable View
மாமனோட மனசு மல்லியப்பூ போலே பொன்னானது
கண்டேன் கல்யாணப் பெண் போன்ற மேகம்..
மேகமே தூதாக வா
தூது செல்ல ஒரு தோழி இல்லையென
துயர் கொண்டாயோ தலைவி
தலைவன் தலைவி விழியால் மொழிந்தால் பாடல்
தனியே பிரிந்தே தழுவாதிருந்தால் ஊடல்...
அட போய்யா போய்யா உலகம் பெருசு.. நீ ஒரு பொடி டப்பா
காதல் கிரிக்கெட்டு விழுந்திடுச்சு விக்கெட்டு
தீராத விளையாட்டுப் பிள்ளை.. இவன் சிங்கார மன்மதன்தான் சந்தேகம் இல்லை
அந்த மாப்பிள்ளை காதலிச்சான் கையப்புடிச்சான்
என் கையைப் புடிச்சான்..
கல்யாணம் ஆகும் முன்னே கையைத் தொடலாகுமா ? வையம் இதை ஏற்குமா ?