-
2017ம் ஆண்டுதான் அனைவருக்கும் மின் இணைப்பு என்ற புதிய திட்டம் ( #SaubhagyaYojana ) இந்திய அரசால் கொண்டுவரப்பட்டது.
இலவச ஆம்புலன்ஸ் போன்றே இந்த திட்டத்திற்கும் முன்னோடி எம்.ஜி.ஆர்தான்.
1979லேயே இந்த திட்டத்தை தொடங்கியது புரட்சித்தலைவரின் தலைமையிலான தமிழ்நாடு அரசு.
'ஒரு குடிசைக்கு ஒரு விளக்கு' என்ற திட்டத்தை 1979ம் ஆண்டு அறிமுகப்படுத்தியவர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். முதலில் மாதம் ரூ 2.50 என கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டது. பின்னர் 1984ல் கட்டணம் நீக்கப்பட்டு விட்டது - முதல்வர் ஜெயலலிதா சட்டசபையில் பதிவு செய்திருக்கிறார்.( சட்டசபை விவாதம் - 21 ஜூலை 2014)
#MGR #எம்ஜிஆர்
#சௌபாக்யா_யோஜனா..... Thanks .. ....
-
2017ம் ஆண்டுதான் அனைவருக்கும் மின் இணைப்பு என்ற புதிய திட்டம் ( #SaubhagyaYojana ) இந்திய அரசால் கொண்டுவரப்பட்டது.
இலவச ஆம்புலன்ஸ் போன்றே இந்த திட்டத்திற்கும் முன்னோடி எம்.ஜி.ஆர்தான்.
1979லேயே இந்த திட்டத்தை தொடங்கியது புரட்சித்தலைவரின் தலைமையிலான தமிழ்நாடு அரசு.
'ஒரு குடிசைக்கு ஒரு விளக்கு' என்ற திட்டத்தை 1979ம் ஆண்டு அறிமுகப்படுத்தியவர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். முதலில் மாதம் ரூ 2.50 என கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டது. பின்னர் 1984ல் கட்டணம் நீக்கப்பட்டு விட்டது - முதல்வர் ஜெயலலிதா சட்டசபையில் பதிவு செய்திருக்கிறார்.( சட்டசபை விவாதம் - 21 ஜூலை 2014)
#MGR #எம்ஜிஆர்..... Thanks.....
#சௌபாக்யா_யோஜனா
-
விடுதலைப் புலிகளுக்கு 4 கோடி ரூபாய் பணத்தை கொடுத்த தமிழக அரசும் அதனால் எழுந்த எதிர்வினையும் :
முன்பே எம்.ஜி.ஆர் விடுதலைப்புலிகளுக்கு 2 கோடி ரூபாய் நிதி கொடுத்திருந்தார்.
சில காலம் கழித்து இயக்க வளர்க்குக் கூடுதல் நிதியுதவி தொடர்பாக எம்.ஜி.ஆரிடம் பேசிவிட்டுவருமாறு ஆண்டன் பாலசிங்கத்தை மீண்டும் அனுப்பிவைத்தார் பிரபாகரன்.
அவர்கள் சொன்ன விஷயங்களை எல்லாம் உள்வாங்கிக்கொண்ட எம்.ஜி.ஆர், ‘எவ்வளவு ரூபாய் தேவைப்படும்?’ என்று வினவினார். ‘ஐந்து கோடி வரை தேவைப்படும்’ என்று பதில் வந்தது பாலசிங்கத்திடம் இருந்து. என்ன செய்வது என்று அமைச்சர் பண்ருட்டி ராமச்சந்திரனிடம் ஆலோசனை கேட்டார் எம்.ஜி.ஆர்.
எம்.ஜி.ஆரின் அமைச்சரவையில் இருந்தவர்களுள் ஈழத்தமிழர் பிரச்னை குறித்து அறிவும் ஆர்வமும் நிரம்பியவர் பண்ருட்டியார். ஈழத்தமிழர் துயர் துடைப்புப் பணிக்காக தமிழக அரசு திரட்டிய நிதி இருக்கிறது. அதனை இவர்களுக்குத் தரலாம் என்று பரிந்துரை செய்தார் பண்ருட்டியார். அதற்கு எம்.ஜி.ஆர் சம்மதித்தார்.
அதன் தொடர்ச்சியாக பண்ருட்டியாரின் ஆலோசனையின் பேரில் நான்கு கோடி ரூபாய் மதிப்பிலான செலவினங்கள் கொண்ட புதிய செயல்திட்டம் ஒன்றைத் தயாரித்துக் கொடுத்தனர் விடுதலைப்புலிகள். அதனைப் பெற்றுக்கொண்டு நான்கு கோடிக்கான காசோலையை விடுதலைப்புலிகளுக்குக் கொடுத்தது தமிழக அரசு.
மறுநாளே விஷயம் வெளியே கசிந்துவிட்டது. உபயம்: இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ்.
இலங்கை அதிபர் ஜெயவர்த்தனே பிரதமர் ராஜீவிடம் முறையிட்டார். அதன் தொடர்ச்சியாக முதலமைச்சர் எம்.ஜி.ஆரைத் தொடர்புகொண்டு தனது ஆட்சேபத்தைப் பதிவுசெய்தார் ராஜீவ். அதிருப்தியடைந்த எம்.ஜி.ஆர், உடனடியாக விடுதலைப்புலிகளிடம் தரப்பட்ட காசோலையைத் திரும்பப்பெற்றுக்கொண்டார். நான்கு கோடி ரூபாயைத் தன்னுடைய சொந்தப் பணத்தில் இருந்து எடுத்து விடுதலைப்புலிகளுக்குக் கொடுத்தார் எம்.ஜி.ஆர்.
கால் நூற்றாண்டுக்கு முன்னரே விடுதலைப் புலிகளின் வளர்ச்சிக்காக தன்னுடைய சொந்தப்பணத்தில் இருந்து ஆறு கோடி ரூபாயை எடுத்துக் கொடுத்திருக்கிறார் எம்.ஜி.ஆர். அந்தத் தொகையை இப்போதைய மதிப்பீட்டுடன் ஒப்பீடு செய்து பார்த்தால் வியப்பே மிஞ்சுகிறது.இதனை ஆண்டன் பாலசிங்கம் தன்னுடைய புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.
Source - தமிழக அரசியல் வரலாறு புத்தகம் - பாகம் 2...... Thanks....
-
http://i63.tinypic.com/123b4zs.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
-
http://i67.tinypic.com/25zqrmt.jpg
Lawspet-Iyanar Koil Opp.
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
-
http://i63.tinypic.com/34yef5c.jpg
Muthialpet, Puducherry - Devotee Anand in his tailor shop
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
-
http://i63.tinypic.com/wunk83.jpg
Puducherry, Muhialpet Junction
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
-
http://i68.tinypic.com/54dqq9.jpg
Floral Tribute by MLA of Muthialpet Constituency, Puducherry
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
-
http://i65.tinypic.com/2h30xfa.jpg
Puducherry, Ginjee Salai junction
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
-
http://i67.tinypic.com/31502dy.jpg
Tribute by a Rickshaw wala
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்