மோகம் என்னும் ராகம் பாடும் முத்துப் பல்லக்கு
முப்பாலுக்கும் அப்பால் போகும் எந்தன் கண்ணுக்கு
Printable View
மோகம் என்னும் ராகம் பாடும் முத்துப் பல்லக்கு
முப்பாலுக்கும் அப்பால் போகும் எந்தன் கண்ணுக்கு
முத்து ரதமோ முல்லைச்சரமோ
மூன்று கனியோ பிள்ளைத் தமிழோ
கண்ணே நீ விளையாடு
கனிந்த மனதில் எழுந்த நினைவில்
காதல் உறவாடு
மூன்று நான் ஆகுமே பேசவே உன்னிடம்
அதுவரை ஆவலை தாங்குமா என் மனம்
பேசாதே ரொம்ப பேசாதே
இந்த பொண்ணுங்கள பெருசா
பேசித்தான் நாடே ரெண்டாச்சே
இந்த maan undhan sondha maan
pakkam vandhu thaan sindhu paadum
sindhaikkuL aadum dEviyE
ennuyirE
என்னுயிர் நீதானே
உன்னுயிர் நான்தானே
நீ யாரோ இங்கே நான் யாரோ
Needhaanaa ennai azhaithadhu needhaanaa ennai ninaithadhu
Needhaanaa en idhayathile nilai thadumaarida ulaviyadhu
என்னை அழைத்தது யாரடி
கண்ணே என்னை அறியாமலே
என்னைக் கேட்டால் எனக்கென்ன
தெரியும் என் வசம் நானில்லையே
கண்ணே கனியே
முத்தே மணியே அருகே வா
கரும்பினில் தேன் வைத்த
கன்னம் மின்ன வா
கனி தரும் வாழை
என் கால்கள் பின்ன வா...
கரும்பிலும் இனியது இனியது
உயர் கவிதையில் புதியது புதியது
அரும்பிலும் மணமிது மணமிது
தினம் ஆயிரம் சுகமிது சுகமிது