பாராட்டுக்கு நன்றி திரு.செல்வகுமார் சார்.
பாடலைத் தரவேற்றிய திரு.சிவாஜி செந்தில் அவர்களுக்கு உங்களைப் போலவே நானும் நன்றி தெரிவிக்கிறேன்.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
Printable View
இனிய நண்பர்கள் திரு கலைவேந்தன் , திரு செல்வகுமார் , திரு சி. எஸ். குமார் திரு .முத்தையன் ,திரு ரவி ,
திரு சிவாஜி செந்தில் ,திரு,சிவா . திரு ரவிச்சந்திரன் , திரு யுகேஷ் -உங்கள் அனைவரின் பதிவுகள் எல்லாமே அருமை .
திரு குமார் - இன்று உங்களுடனும் , திரு வினோத் அவர்களுடனும் போன் இல் பேசினது மனதிற்கு மிகவும் மகிழ்ச்சியை கொடுக்கின்றது . 10 நிமிடம் , பேசினதில் நீங்கள் குறைந்தது 10,000 தடவையாவது மக்கள் திலகத்தை பற்றி , அவர் சாதனைகளை பற்றி பேசி இருப்பீர்கள் ( நான் கணக்கில் வீக்) - எண்ணிக்கை 10000 த்திற்கு மேலாகவும் இருக்கலாம் - உங்களிடம் இருக்கும் அந்த பக்தி என்னை அசர வைத்து விட்டது - உங்களிடம் நான் கற்றுக்கொள்ள வேண்டியவைகள் இன்னும் நிறைய உள்ளது என்பதையும் உணர்கிறேன் . மீண்டும் என் நன்றிகள்
அன்புடன்
ரவி
சென்னை சரவணாவில் தொடர்ந்து 3 வது வாரமாக மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். திரைப்படம் . இன்று முதல் (24/04/2015) புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்.
(புகழ் ) "இன்று போல் என்றும் வாழ்க " தினசரி 3 காட்சிகள் நடைபெறுகிறது.
அதன் சுவரொட்டியை காண்க.
http://i57.tinypic.com/1zeq9h.jpg
10/04/2015 முதல் "ஊருக்கு உழைப்பவன் "
17/04/2015 முதல் "விவசாயி "
தினசரி 3 காட்சிகள் வெளியாகி வெற்றி நடை போட்டது குறிப்பிடத்தக்கது.